மேலும் அறிய

ஏம்மா..உன்னத்தான் வர்ரியா? மப்டியில் நின்ற பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞர்!

சென்னையில் பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி அழைத்த நபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலு பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிலி.  காவலரான இவர், தாம்பரம் கானத்தூர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மத்திய கைலாஸ் பகுதி அருகேயுள்ள தனியார் மருத்துவமனை வாசலில் நின்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரவிக்குமார் தாய்..

தாம்பரம் உதவி கமிஷ்னர் ரவிக்குமாரின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மத்திய கைலாஷ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள வேண்டி வாய்மொழி உத்தரவின் பேரில் ஷர்மிலா பணியாற்றியுள்ளார். பின்னர் தனது ஷிப்ட்டை முடித்துவிட்டு மப்டி உடையில் அடுத்த ஷிப்ட் வேலைக்கு ஆயுதப்படை காவலர் சரவணனுக்காக  நேற்று இரவு மருத்துவமனை வாசலில் காத்துக்கொண்டு நின்றுள்ளார ஷர்மிளா.

அவரைக் கண்ட இளைஞர் ஒருவர் ‘ஏம்மா..வரியா.. உன்னைத்தான்’’ என அழைத்துள்ளார். எதிர்பாராத நபரின் எதிப்பாராத அணுகுமுறையால் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார் ஷர்மிளா. மீண்டும் வாசலுக்கு வந்துள்ளார். அங்கே இருந்த அதே நபர் மீண்டும் மீண்டும் ‘வரியா.. வரியா என ஆபாசமாக பேசியுள்ளார். தொடர் தொல்லையால் பொறுமையிழந்த காவலர், யாரிடம் எப்படி பேசுவதென தெரியாதா? எல்லாரிடமும் இப்படித்தான் பேசுவியா என கோபமடைந்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் அடுத்த ஷுப்டுக்கான காவலர் வரவே இந்த விவகாரம் பூதாகரமானது.


ஏம்மா..உன்னத்தான் வர்ரியா? மப்டியில் நின்ற பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞர்!

மன்னிப்பு..

என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொண்ட காவலர்  சரவணன் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் சைகை மூலம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதற்கு  மன்னிப்பு கேட்குப்படி கூறியுள்ளார். அதற்கும் விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர் நான் அப்படித்தான் அழைப்பேன் எனக் கூறி தன் நண்பர்களுக்கும் போன் செய்துள்ளார். அங்கு வந்த இருவரும், அந்த இளைஞரும் சேர்ந்து காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பொறுமை இழந்த காவலர் அந்த இளைஞர் வந்த பைக் சாவியையும், செல்போனையும் பிடிங்கி மத்திய கைலாஷ் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.  பின்னர் இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கலிக்குன்றத்தை சேர்ந்த விக்னேஷ் (29) என்ற நபரிடம் விசாரணை செய்தனர். குற்றத்தை விக்னேஷ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பர் குணசேகரனும் கைது செய்யப்பட்டார். பெண் போலீசாருக்கே பாலியல் தொல்லைக் கொடுக்கும் விதமாக சைகை காட்டிய சம்பவம் மத்திய கைலாஷ் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
போதை இல்லா தலைமுறைக்காக பூதலூர் பள்ளியின் போராட்டம்: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை
போதை இல்லா தலைமுறைக்காக பூதலூர் பள்ளியின் போராட்டம்: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget