மேலும் அறிய

Chennai Corporation: கழிவுநீரை குடிக்கும் மாடுகளின் பாலை வாங்குறீங்களா..? மக்களை எச்சரித்த சென்னை மாநகராட்சி ஆணையர்..!

கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை அரும்பாக்கத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரு மாடுகள் ஆவேசமாக தாக்கியது.

சென்னையில் கால்வாயில் திரியும் மாடுகளின் பாலை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீதிகளில் உலா வரும் மாடுகள்:

கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை அரும்பாக்கத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரு மாடுகள் ஆவேசமாக தாக்கியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாடுகளை இப்படி தெருவில் விடுவதால் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும், உடனடியாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக  சென்னை மாநகராட்சி களத்தில் இறங்கியது. அந்த வகையில் திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் சென்றனர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  

கழிவுநீரை குடிக்கும் மாடுகள்:

அதில் பேசும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பின்னணியில் கழிவுநீர் செல்லும் கால்வாய் ஒன்றில் மாடு ஒன்று நின்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து பேசும் ராதாகிருஷ்ணன், “இங்கு திரியக்கூடிய இந்த மாட்டின் நிலைமையை கொஞ்சம் பாருங்கள். இங்குள்ள கழிவுநீரை குடிக்கும் இந்த மாடுகளின் பாலை ஹோட்டல்களில் வாங்குகின்றனர். பலர் தாங்கள் கறந்த பால் வாங்குகிறோம் என நினைத்து இந்த மாடுகளின் பாலை தான் வாங்குகின்றனர். நாம் வளர்ந்த நகரம் என சொல்கிறோம். ஆனால் நாம் மாடுகளுக்கு எதிராக இல்லை.  மாடுகளை வளர்ப்பதற்கான சூழல் இல்லை என்பதை பொதுமக்களும், குறிப்பாக உரிமையாளர்களும் உணர வேண்டும். 

சும்மா விவாண்டாவாதம் பண்ணக்கூடாது. ஒவ்வொரு மாட்டுக்கும் சரியான பராமரிப்பு என்பது உள்ளது. அதே மாதிரி மற்றொரு பக்கத்தில் இருக்கும் மரக் கழிவுகளை சுட்டிக்காட்டி, வீட்டில் இருக்கும் இதுபோன்ற குப்பைகளை எல்லாம் தெருவில் கொட்டு விடுகிறார்கள். அதன்பிறகு இதனை அப்புறப்படுத்துவது மாநகராட்சி ஊழியர்களின் பணியாக மாறி விடுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். தினமும் 6100 மெட்ரிக் டன் குப்பையை அப்புறப்படுத்தி வருகிறோம். வளரும் மாநகரத்தில்  இருக்கும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget