மேலும் அறிய

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது.

கரூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர். தற்காலிகமாக இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

 


காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூபாய் 4187.84 கோடி மதிப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14.12.2022 ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்பொழுது கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 


காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

இந்தப் பணிகள் நடைபெறுவதால் வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர்,காகிதபுரம், திருக்காடுதுறை, பாலதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வசிக்கும் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனை ஏற்படுவது காரணமாக இந்த ஜல்ஜீவன் திட்டத்தை எங்கள் பகுதியில் தடை செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காயித ஆலை நிறுவனத்தால் ஏற்கனவே மூன்று பிளான்ட்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும்.

 



காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

தவிட்டுப்பாளையத்தைச் சார்ந்த 12 சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக எந்த பிரச்சனையும் எழுப்பக் கூடாது. எனவும் எதிர்காலத்தில் பொது அமைதியை சீர்குளிக்கும் செயலை செய்யக்கூடாது என்பதற்காக 12 நபர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு அமைதி காப்பீர் என்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு சிறையில் வைக்க நேரிடும் என வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் புகலூர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த 12 நபர்களுக்கும் இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை காலை மாவட்ட ஆட்சியர் நேரில் பொதுமக்களை சந்தித்து இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதுகாப்பு பணிக்காக வேலாயும்பாளையம் போலீசார் ஈடுபட்டனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

உதயநிதிக்கு கைக்கு வரப்போகும் அதிகாரம்.. காலியாகும் சீனியர்கள்? அதிரடி காட்டப்போகும் மு.க.ஸ்டாலின்!
உதயநிதிக்கு கைக்கு வரப்போகும் அதிகாரம்.. காலியாகும் சீனியர்கள்? அதிரடி காட்டப்போகும் மு.க.ஸ்டாலின்!
போலீஸால் விவசாயி மரணம்? காவல்துறையின் அராஜகத்தை வெட்டவெளிச்சமாக்கிய டிடிவி தினகரன்
போலீஸால் விவசாயி மரணம்? காவல்துறையின் அராஜகத்தை வெட்டவெளிச்சமாக்கிய டிடிவி தினகரன்
" வேலை வேண்டுமா " இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! சிக்கிய 37 வயது ஜிம் பயிற்சியாளர்
“கட்சியை கொடுத்துவிட்டு சென்றால் நல்லது” - அதிமுகவை அதிர வைத்த தவெக அமைச்சரின் பேச்சு
“கட்சியை கொடுத்துவிட்டு சென்றால் நல்லது” - அதிமுகவை அதிர வைத்த தவெக அமைச்சரின் பேச்சு

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget