மேலும் அறிய

கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா எட்டாம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா 48- பூத்தட்டுகள் கலந்து கொள்கின்றன.

கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு  ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு விடுதல் நிகழ்ச்சியில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள் கூடி வழிபடுவது வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. அதனால் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களும் வேதனையில் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

பக்தர்கள் ஆற்றில் நீராடி புனித நீர் மற்றும் பால் குடம் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கொண்டு வந்து மகிழ்வுடன் கம்பத்திற்கும் மாரியம்மனுக்கும் ஊற்றி செல்கின்றனர்.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 


கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 48- இடங்களிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து, ஜவகர் பஜார் ,மார்க்கெட், மாரியம்மன் ஆலயம் வரையிலும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் சமூக விரோதிகள் ஊடுருவாமல் கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியில் இரண்டு ஏடிஎஸ்பி, 5-டிஎஸ்பி, ஒன்பது காவல் ஆய்வாளர்கள், 30- துணை ஆய்வாளர்கள் தலைமையில், ஊர்க்காவல் படை மற்றும் ஆயுதப் படைப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வைகாசிப் பெருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்செரிதல் விழாவை காண கரூர் நாமக்கல் திருச்சி திண்டுக்கல் ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து கண்ணுக்கு விருந்தாக இந்த பூச்செரிதல் விழாவை கண்டு ரசித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget