மேலும் அறிய

திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

Tiruchirappalli vaccination Alert: பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும்வரை தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், "கொரோனா பெருந்தொற்று நோய் மேலாண்மையின் கீழ், திருச்சி மாநகராட்சியில் உள்ள தடுப்பூசி மையங்களில் உள்ள அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும்வரை தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 



திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

திருச்சி மாவாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1099 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1297 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  மேலும், 11 பேர் நோய்த் தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள்:

திருச்சியில், 10619 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 434 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 999 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.     

பொதுவாக, கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல. கொரோனா நோயாளிகளில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. திருச்சியில், தற்போது கொரோனாவுக்கு  சிகிச்சைப் பெற்று வருபவர்களில் , 13 சதவிகிதம் பேருக்கு நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், இந்த எண்ணிக்கை 23.09 சதவிகிதமாக உள்ளது. 

        கோவையை உலுக்கும் கொரோனா : சென்னையை மிஞ்சிய பாதிப்பு எண்ணிக்கை

திருச்சி தடுப்பூசி நிலவரம்: 

திருச்சியில் கடந்த ஒரு வார காலமாக, 18 வயது முதல் 44 வயதிக்கு உட்பட்ட  செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மளிகை கடை பணியாளர்கள்,  உள்ளூர் பணியாளர்கள், மாநில போக்குவரத்து  ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் என அத்தியாவசிய சேவை புரியும் ஊழியர்களுக்கான தடுப்பூசி முகாம் மேற்கொள்ளப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2,59,928 ஆகவும், இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 65,895 ஆகவும் உள்ளது. 


திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 43,453 தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்டத்தின் கீழ், ஒரு வாரத்தில் (மே 22- 28) நிர்வகிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக, அதிகபட்ச வாரந்திர எண்ணிக்கை ( ஏப்ரல் 10- 16) 40,809 ஆக இருந்தது. இருப்பினும், திருச்சியில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாவட்டத்தில் 2.14 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முழு பாதுகாப்பை கொண்டுள்ளனர்.        

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
Embed widget