மேலும் அறிய

ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?

நாடு முழுவதும் 43 லட்சம் காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் தமிழ்நாடு 9வது இடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய தூணாக இருப்பது வங்கிகள் ஆகும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகளவு சந்திக்கும் இடர்பாடுகளாக இருப்பது செக் எனப்படும் காசோலை மோசடி ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் தர வேண்டிய நிறுவனங்கள், நபர்கள் அளிக்கும் பணத்திற்கான காசோலையை வங்கிகளுக்கு எடுத்துச் சென்று பணம் கேட்கும்போது, அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள பணம் இல்லாததையே செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று குறிப்பிடுவார்கள். இதனால் பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றங்களை நாடுவார்கள்.

காசோலை மோசடி வழக்குகள்:

டெல்லியில் சமீீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் எழுத்து வடிவில் பதில் ஒன்று அளித்தார். அதில், நாட்டில் மொத்தம் நிலுவையில் உள்ள வங்கிக் காசோலை மோசடி குறித்த விவரங்களை அளித்திருந்தார். நாடு முழுவதும் மொத்தம் 43 லட்சத்து 5 ஆயிரத்து 932 காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன்படி, நாட்டிலே அதிகளவு செக் பவுன்ஸ் (காசோலை மோசடி) நடக்கும் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் இத்தனை லட்சம் வழக்குகளா?

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இதுவரை காசோலை மோசடி வழக்குகள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இரண்டாவது இடத்தில், மகாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 வழக்குகள் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் செக் பவுன்ஸ் வழக்குகள் 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 உள்ளது.

காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள்:

1. ராஜஸ்தான் - 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 
2. மகாராஷ்ட்ரா - 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 
3.குஜராத் - 4 லட்சத்து 73 ஆயிரத்து 236 
4. டெல்லி - 4 லட்சத்து 54 ஆயிரத்து 653 
5.உத்தரபிரதேசம் - 3 லட்சத்து 76 ஆயிரத்து 298 
6. மே.வங்காளம் - 2 லட்சத்து 86 ஆயிரத்து 191
7. ஹரியானா - 2 லட்சத்து 40 ஆயிரத்து 843 
8. மத்திய பிரதேசம் - 1 லட்சத்து 92 ஆயிரத்து 120
9.தமிழ்நாடு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 
10. பஞ்சாப் - 1 லட்சத்து 50 ஆயிரத்து 357

இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று வங்கி காசோலை மோசடி நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Embed widget