மேலும் அறிய
குவைத்தில் தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு - குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - என்ன நடந்தது?
குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

தமிழர்கள் உயிரிழப்பு
Source : twitter
குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 12:29 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion