மேலும் அறிய

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்

கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இன்று 18 பேர் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் 18 நபர்களுக்கு ஜாமீன் இரண்டு நீதிபதிகள் வழங்கியுள்ளனர். கரூர் ஜே எம் -1 நீதிபதி அம்பிகா 11 நபர்களுக்கு வழங்கிய ஜாமீனில் வேலூர் மாவட்டம், வடக்கு ஆற்காடு காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும் கரூர் மகிளா நீதிபதி சுஜாதா 7 நபர்களுக்கு வழங்கிய  ஜாமீனில் கடலூர் மாவட்ட டவுன் காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளார்.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26ஆம் தேதி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வாடகைக்கு வீட்டிலும் மற்றும் ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த போது திமுக நிர்வாகிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக கரூர் நகர காவல் நிலையத்திலும், தான்தோன்றி மலை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது கரூர் ஜே எம் -1 மற்றும் மகிளா நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

கரூர் கோவை சாலையில் உள்ள அமைச்சரின் நண்பரின் கொங்கு மெஸ்ஸில் பூட்டின் சீல் உடைத்து சோதனை தொடங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் தொடங்கினர்.

இதில் அமைச்சரின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்ரமணி உணவகம் (கொங்கு மெஸ்) சோதனைக்கு சென்றபோது ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்  ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரூர் கோவை சாலையில் உள்ள வருமானவரித்துறையினால் ஐந்து நாட்கள் முன்பு உணவகத்தில் வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு நான்கு கார்களில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget