மேலும் அறிய

TN Fishers: இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள்: ஊர் திரும்பியபோது உற்சாக வரவேற்பு

மீனவர்கள் கைது குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரின் தொடர்ந்து தமிழ்நாடு பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையிலான செயல்களால் அச்சம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. ஆழ்கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழக மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்வது வழக்கம். அந்த பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமையும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தீர்வு காண நெடுங்காலமாக  கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அது முடிவுக்கு வருவதாக இல்லை. 

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கூட இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 138 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். 

அதில், மீனவர்கள் கைது குறித்து கவலைப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையிலான இது போன்ற செயல்களால் மீனவர்கள் அச்சப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் அதிகாரி இந்திய மீனவர்களைச் சந்தித்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருவதாகவும் தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று காலை 13 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Renault Cars: பேரு மட்டுமில்ல, வண்டிங்க கூட வேற ரகம் தான் - ரெனால்டின் 4 கார்கள் - டஸ்டர விடு, பிக்ஸ்டர கவனி
Renault Cars: பேரு மட்டுமில்ல, வண்டிங்க கூட வேற ரகம் தான் - ரெனால்டின் 4 கார்கள் - டஸ்டர விடு, பிக்ஸ்டர கவனி
Embed widget