மேலும் அறிய

சேலத்தில் பயங்கரம்.. இடம் தராததால் ரயிலில் இருந்து இளைஞர் தள்ளிக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம் வழியே சென்ற ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர் தகராறு ஏற்பட்டு கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள குறும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் தனியார் பணியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா, பங்குனி உத்திர திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வேண்டுதல் வைத்துள்ளார். இதனால் நவீன் விடுமுறை எடுத்துக்கொண்டு, நேற்று நள்ளிரவு திருப்பூரில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பொம்மிடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நவீன் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த பஜாஜ் டுட்டூ, நவீனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நவீன் ரயில் பாதையில் விழுந்துள்ளார். ரயில் தண்டவாளத்தில் நவீன் சிக்கியதால் உடல் துண்டு துண்டாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும், சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே காவல்துறையினர் ஜார்கண்ட் மாநிலத்த சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்தனர். பொம்மிடி அருகே இறந்து கிடந்த நவீன் சடலம் மீட்கப்பட்டு உடல் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்து விசாரித்து வருகிறார். ரயிலில் இருந்து இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவரால் தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget