மேலும் அறிய

சேலம் எம்பியின் முன்னாள் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது போன்ற ஒரு போலியான சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்து போலி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது போன்று போலி நியமன ஆணை உள்ளிட்டவைகளை வழங்கியதாக கூறினார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த மகாதேவ் என்பவர் பொறியியல் பட்டதாரி ஆக உள்ளார். இந்த நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் முன்னாள் உதவியாளர் பழனிச்சாமி என்பவர் 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றி விட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டபோது, அவருக்கு மாற்று வேட்பாளராக தன்னை நிறுத்தினார் என்றார். எனவே சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் உதவியாளராக இருப்பதாக அறிமுகமாகிய பழனிச்சாமி, அவரது மகன் கந்தபாலன் மற்றும் நித்தியானந்தம், சந்தோஷ் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளராக பணிபுரிந்த மணிவாசன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர்கள் மூலம் பெட்ரோல் பங்க் உரிமம் அல்லது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் ஜே இ பணி வாங்கி தருவதாக சொன்னார்கள். இதற்கு முன்பாக மேட்டூரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்கள். இதனை நம்பி 22 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறையில் ஜே.இ பதவிக்கான பணி நியமன ஆணையை தன்னிடம் வழங்கியதாகவும் கூறினார். 

சேலம் எம்பியின் முன்னாள் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி

இதனை நம்பி வேலையில் சேர சென்றபோது அந்த ஆணை போலியான நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக கூறினார். அந்த புகார் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது போன்ற ஒரு போலியான சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்து போலி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது போன்று போலி நியமன ஆணை உள்ளிட்டவைகளை வழங்கியதாக கூறினார்.

இதனிடையே பழனிச்சாமி தனது செல்போனில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோரிடம் பேச வைத்தாகவும், இருவரும் பழனிச்சாமி தனது வேலை தொடர்பாக சொல்லியுள்ளதாகவும் அவர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொன்னதாக மகாதேவ் கூறியுள்ளார். எனவே இதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும், பணத்தை மீட்டுத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் எம்பியின் முன்னாள் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி

இதுதொடர்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், ”தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார். அதில், "எனது உதவியாளர் வழக்கறிஞர் லட்சுமணபெருமாள் அவர்கள் மேட்டூரை சார்ந்த மகாதேவ் என்பவர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகாரினை பத்திரிக்கையாளரிடம் கொடுத்திருக்கிறார் என என்னிடம் தெரிவித்தார். பிறகு அதை நான் படித்து பார்த்தபொழுது அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பொது வாழ்க்கையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் பொய்யான செய்தியாக உள்ளது. எனவே தாங்கள் இதுசம்மந்தமாக முழு விசாரனை மேற்கொண்டு குறுக்கு வழியில் சட்டத்துக்கு புறம்பாக அரசு வேலை பெறுவதற்கு முயற்சித்த மகாதேவ் என்பவரையும், பணம் பெற்றுக்கொண்டதாக சொல்லப்படும் பழனிச்சாமி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து முன் உதாரணமாக மேற்படி இருவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
Train Service: ஆஹா போச்சா..! ஒரே அடியாக 18 ரயில் சேவைகளை ரத்து செய்த ரயில்வே..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Train Service: ஆஹா போச்சா..! ஒரே அடியாக 18 ரயில் சேவைகளை ரத்து செய்த ரயில்வே..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
Embed widget