Salem Power Cut Update: சேலத்தில் மின் பராமரிப்பு பணி.. எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது? முழு விபரம்!
Salem Power Cut : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23.01.2026 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Salem Power Cut 23.01.2026: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-01-2026 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் :
சிங்கிபுரம் துணை மின் நிலையம்:
சிங்கிபுரம், வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர், மன்னநாயக்கன்பட்டி, திம்ம நாயக்கன்பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர், மேட்டுடையார் பாளையம், வைத்தியகவுண்டன் புதூர்.
தாரமங்கலம் துணை மின் நிலையம்:
தாரமங்கலம், காடம்பட்டி, பெரியாம்பட்டி, வெள்ளைக்கல்பட்டி, சிக்கம்பட்டி, அத்திராம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சமுத்திரம், தொளசம்பட்டி, பவளத்தானூர், துட்டம்பட்டி, பூக்கார வட்டம், அமரகுந்தி, அத்திக்காட்டானூர், புதுப்பாளையம், கருக்குப்பட்டி.
வீரபாண்டி துணை மின் நிலையம்:
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்யகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணய நாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, அரியானூர், சீரகாபாடி, சித்தனேரி, வடுகம்பாளையம், மின்னக்கல், அம்மன்கோவில்.
சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையம்:
படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கரை, மேக்காடு, மொத்தையனூர், சின்னகவுண்டனூர், ஜே.ஜே.நகர், பிரிவு ரோடு, கடல்பாலியூர், கவுண்டனூர், விநாயக மெகா சிட்டி, கொல்லப்பட்டி, செட்டியார் கடை, வாணி வித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், சவுதாபுரம், நத்தமேடு.
ஜலகண்டாபுரம் துணை மின் நிலையம்:
சவூரியூர், ராமகவுண்டனூர், அம்மாசியூர், கோபாலபுரம், சமத்துவபுரம், சத்யா நகர், மேட்டுத்தெரு, பெத்தான்வளவு, பெருமாள் கோவில், மலையம்பாளையம் ஒரு பகுதி, ஏரிக்கரை ஒரு பகுதி, வண்டிமேடு ஒரு பகுதி, கோட்டைமேடு ஒரு பகுதி, செங்குட்டை.
ஆடையூர் துணை மின் நிலையம்:
ஆடையூர், கரும்பாலிக்காடு, மதுரகாளியம்மன் கோவில், வாழக்காரனூர், பிலிக்கல்காடு, வாழக்காரச்சிக்காடு, நெய்க்காரிவளவு, இருப்பாளி அம்மன் கோவில்.
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை























