மேலும் அறிய

கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!

கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நடந்த சாலை மறியலின் போது நடந்த சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நடந்த சாலை மறியலின் போது நடந்த சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!

 

பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்காத, அப்போதைய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கடந்த ஜனவரி 10 ல்,  பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி  சார்பில் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் சென்றனர். ஆனால், திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த கரூர் டவுன் டி.எஸ்.பி., தேவராஜ்,  இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருக்கும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு  இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 


கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!

 

இதனால், போலீசாரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட்டியல் இன மக்களை இழிவு படுத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மீது, மாநில பாரதிய ஜனதா கட்சி  பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன், புது டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி நிர்வாகிகள் நடத்திய சாலை மறியலின் போது, நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6- ல்  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.



கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!

ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால், கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி நிர்வாகிகள் நடத்திய சாலை மறியலில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டாவது முறையாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பாக சாலை மறியலில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் இரண்டாவது முறையாக வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget