மேலும் அறிய

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு

ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்து பாதுகாப்பாக வெளியேறினார். காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தொடர்ந்து வியாபாரத்திற்காக பெங்களூர் சென்றுள்ளார். தொடர்ந்து பணி முடிந்து இன்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த நல்லாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரின் இஞ்சினியில் புகை வந்துள்ளது. இதனையறிந்து ரஞ்சன் காரை ஓரமாக நிறுத்தி பார்த்துள்ளார். அப்பொழுது காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்டு, அருகிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ரஞ்சனிடம் தெரிவித்துள்ளனர். 
 

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனை அடுத்து ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறினார்.  பின்னர் காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது. இதனையடுத்து  பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரை  தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்துக் கொண்டிருந்த காரை  தண்ணீர் பீச்சிய அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம்  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

 
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த தருமபுரி பேருந்து நிலையம் 
 
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருந்து பயணம் செய்ய தினமும்வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய புதுப்பிக்கப்பட்டதால்,  பேருந்து முழுவதும் தரைத்தளம் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
 

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த தளத்தை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய 15வது நிதி ஆணையம் குழுவில் இருந்து ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் புதிதாக தார் தளம் அமைக்கும் பணி கடந்த ஞாயிற்று கிழமை முதல் தொடங்கியது.
 
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனால்  மூன்று நாட்களுக்கு பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பணி முழுவதும் முடிவு பெற்று 5 நாட்களுக்கு பிறகு இன்று புறநகர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் 5 நாட்களுக்கு பிறகு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget