மேலும் அறிய

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு

ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்து பாதுகாப்பாக வெளியேறினார். காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தொடர்ந்து வியாபாரத்திற்காக பெங்களூர் சென்றுள்ளார். தொடர்ந்து பணி முடிந்து இன்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த நல்லாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரின் இஞ்சினியில் புகை வந்துள்ளது. இதனையறிந்து ரஞ்சன் காரை ஓரமாக நிறுத்தி பார்த்துள்ளார். அப்பொழுது காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்டு, அருகிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ரஞ்சனிடம் தெரிவித்துள்ளனர். 
 

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனை அடுத்து ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறினார்.  பின்னர் காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது. இதனையடுத்து  பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரை  தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்துக் கொண்டிருந்த காரை  தண்ணீர் பீச்சிய அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம்  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

 
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த தருமபுரி பேருந்து நிலையம் 
 
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருந்து பயணம் செய்ய தினமும்வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய புதுப்பிக்கப்பட்டதால்,  பேருந்து முழுவதும் தரைத்தளம் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
 

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த தளத்தை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய 15வது நிதி ஆணையம் குழுவில் இருந்து ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் புதிதாக தார் தளம் அமைக்கும் பணி கடந்த ஞாயிற்று கிழமை முதல் தொடங்கியது.
 
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
 
இதனால்  மூன்று நாட்களுக்கு பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பணி முழுவதும் முடிவு பெற்று 5 நாட்களுக்கு பிறகு இன்று புறநகர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் 5 நாட்களுக்கு பிறகு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget