மேலும் அறிய

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் -கே.எஸ். அழகிரி

ஆளுநர் என்பவர் அரசியல் சட்டத்திற்குட்டபட்டவர், என்பதை நினைத்து, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆளுநர் என்பவர் அரசியல் சட்டத்திற்ககுட்டபட்டவர், என்பதை நினைத்து, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில்  நடந்த 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையை  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி,  காந்தி, நேரு, வா.ஊ.சி. போன்றவர்கள் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றனர். ஆனால் ஆர். எஸ். எஸ்., இயக்கம் அவர்களுடைய தொடர்புடைய கிளை இயக்கம் ஜனசங்கம் எல்லாம் ஒருநாள்கூட சுதந்திர போராடத்தில் பங்கேற்காதவர்கள், சுதந்திரத்திற்காக போராடி சிறை செல்லாதவர்கள்  அவர்கள் வரலாற்றில் இரண்டு முறைதான் தேசிய கொடி ஏற்றி உள்ளார்கள் நாக்பூரில், ஒருமுறை சுதந்திரம் கிடைத்த போது காவி கொடியுடன் தேசியகொடியை ஏற்றினார்கள். இரண்டாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தேசிய கொடியை ஏற்றினார்கள். சுதந்திர தினவிழாவை கொண்டாடும் முயற்சியை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை சுதந்திரதினவிழாவை கொண்டாட இருந்தீர்கள் இதற்கு காரணம்  என்னவென்று அந்த இயக்கங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், ஒரு மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொது வினியோக கடைகளில் தேசிய கொடியை 20 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் அரிசி பருப்பு கொடுப்பதாக கூறி உள்ளனர்.


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் -கே.எஸ். அழகிரி

அது தவறு இந்த உணர்ச்சி மக்களிடையே இயல்பாக உருவாக்க வேண்டும். ஒரு அழுத்தம் கொடுத்து வாங்குங்கள் என கூறுவது சரியில்லை, மத்திய அரசு அதை மாற்றி கொள்ளவேண்டும். ஆளுநர் மாளிகையில் ரஜினி சந்தித்து அரசியல் பேசியது தொடர்பாக தவறு இல்லை என  புதுவை ஆளுனர் தமிழிசை பேசியது  குறித்து அழகிரி கூறும் போது, ஆளுநர் ஒரு கட்சியை சார்ந்தவர்தான் அவரும் வாக்களிப்பவர்தான். ஆனால் அவர் ஏன் சட்டமன்றத்தில் கருத்து சொல்ல முடிவதில்லை. அமைச்சரவை என்ன எழுதி கொடுக்கிறார்களோ அதை தான் அவர் வாசிக்கிறார். அதை நாம் சொல்லவில்லை அதனை அரசியல் சட்டம் சொல்லி இருக்கிறது. அதே  போலத்தான் ஆளுநர் மாளிகையில் அரசியல் நடவடிக்கைகள் இருக்ககூடாது. ஆளநர் மாளிகைக்குள் சில அரசியல் மரபுகள் உள்ளது.


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் -கே.எஸ். அழகிரி

அதைத்ததான் அவர்கள் செய்ய வேண்டும் தமிழிசை அப்படி சொல்லியிருந்தால் அதை மாற்றி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தில் சிரமம் உள்ளது. நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்த பட்சம் ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளோம். ஆனால் புஞ்சை பயிர்களுக்கு அது போன்று இல்லை. எண்ணைவித்து பொருட்களான நிலக்கடலை, எல்லு மற்றும் புஞ்சை பயிர்களுக்கு இல்லாததால் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். சமையல் எண்ணை விலை ஏறியதற்கு காரணம் நாட்டில் எண்ணைவித்து பயிர்களை விவசாயிகள் பயிரிட அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில்புஞ்சை பயிர்கள்தான் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புஞ்சை பயிர்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போது தான் உற்பத்தி அதிகரிக்கும். ஆதார விலை கொடுத்தால் எண்ணை வித்துக்குகள் நாடு முழுவதும் பரவி எண்ணை விலையும் குறையும்.  எண்ணைவித்து உள்ளடக்கிய புஞ்சை பயிர்களுக்கும் அரசு குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget