மேலும் அறிய

Crime: என்கவுன்டருக்கு பயந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்

தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கோர்ட்டில் அவர் கூறினார்.

சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிபயங்கர ரவுடிகள் மீது என்கவுன்டர் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் துறையினர் என்கவுன்டர் செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

Crime: என்கவுன்டருக்கு பயந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் லெனின் (34). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை, 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, அடி தடி வழக்குகள் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பிரபாகரன் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக லெனின் உள்பட 8 பேர் மீது சோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரவுடி லெனின் உள்பட 4 பேரை சோமங்கலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கடந்த 5 மாதமாக தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளிகாக அறிவித்து தேடுகின்றனர். இந்நிலையில் சேலம் 4 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரவுடி லெனின் சரண் அடைந்தார். தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கோர்ட்டில் அவர் கூறினார். விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் யுவராஜ். அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ரவுடி லெனின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget