மேலும் அறிய

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா? தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இந்த மீன் மார்க்கெட்டில் பழைய மீன்கள், ஐஸ் பெட்டியில் வைத்தும், அரசால் தடை செய்யப்பட்ட மீன் வகைகள், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பென்னாகரம் மீன் மார்க்கெட்டில், மீன் வளத்துறை, உணவு பாதுகாப்பு துறையினர்  திடீரென ஆறாவது செய்தனர். அப்பொழுது கடைகளில், விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா? தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா?  சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். 
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
மேலும் அனைத்து கடை உரிமையாளர்களிடம் கடை வைப்பதற்கான உரிமம் பெறவும் , விற்பனையாளர்கள் உடல் தகுதி, மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை முறையாக பெற வேண்டும் எனவும், பொது மக்களுக்கு புதிய மீன்களை சுகாதாரமான முறையில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மீன் வளத் துறையினர் அறிவுறுத்தினர். இதில் மீன்வள ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்ட மீன் வளத் துறையினர்  ஆய்வு செய்தனர்.
 

 
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயான வசதி வேண்டி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளில் நொனங்கனூர், ஆலமரத்தூர் கிராம மக்கள் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.‌ இதனால்  மயானத்துக்கு செல்ல முடியாமல் மலை கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
 இதனால் மயான ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, மயானத்திற்கு பாதை வசதி செய்ய வேண்டி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் நொனங்னூர் மலைவாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு அளவீடு செய்து கொடுக்க வேண்டும். சமீபத்தில் இக் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யச் சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த நபர் சுடுகாட்டுப் பாதையில் வழிவிடாமல் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். ஆகவே ,30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தும் மயானத்தை கிராம மக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சுப்பிரமணியிடம், மலைவாழ் மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.  இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும் டில்லி பாபு, விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, மாநில பொருளாளர் பொன்னுசாமி , மாவட்டச் செயலாளர் மல்லையன், வட்டத் தலைவர் தீர்த்தகிரி, வட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாநில உதவி செயலாளர் கண்ணகி, வட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget