மேலும் அறிய

தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்

அரூரை  சுற்றி சுமார் 20 கி.மீ தூரத்திற்கு விவசாயத்திற்கு தேவையான நீர் மட்டம் உயர வாய்ப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு  கொளகம்பட்டி  கல்லாற்றின் குறுக்கே உள்ள கார ஒட்டு  பகுதியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்   வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வாணியாறு அணையில் இருந்து சுமார் ஒரு மாத காலமாக உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. இந்த  தண்ணீர் கல்லாற்றில் கலந்து, வாணியாறு வழியாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. 

தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்
 
இந்நிலையில் தென்கரைகோட்டை ஏரி நிரம்பி உபரிநீர் கல்லாற்றில் செல்கிறது. மேலும் கல்லாற்றில்  கொளகம்பட்டி அருகே உள்ள ஒரு கார ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனை அறிந்து அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உதவியுடன், அழகு அரூர் தன்னார்வ அமைப்பினர் தடுப்பணையில் இன்று 500 மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்
 
தொடர்ந்து இன்று இரவு கல்லாற்றில் உள்ள ஒட்டுக்கு தண்ணீர் வந்ததும், அரூர் பெரிய ஏரி தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அரூர் நகர் பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் அரூரை  சுற்றி சுமார் 20 கி.மீ தூரத்திற்கு விவசாயத்திற்கு தேவையான நீர் மட்டம் உயரும். ககந்த ஆண்டு இதே போல் தன்னார்வ அமைப்பினர் முயற்சியால், அரூர் ஏரிக்கு தண்ணீர் நிரப்பியதால், இன்னமும் ஏரியில் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் அரூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் கால்வாய் செல்லும் பகுதியில், கிராம மக்கள் ஒன்றிணைந்து மின் மோட்டர் வைத்து தண்ணீர் எடுத்து, கொளகம்பட்டி ஏரியையும் நிரம்பி கொண்டனர். தற்போது வாணியாறு உபரிநீரை கல்லாற்றின் ஒட்டின் தடுப்பணையில் இருந்து மீண்டும் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்பினரை பொதுமக்களும், விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget