மேலும் அறிய

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி ஆட்சியர்

“இல்லம் தேடிக் கல்வித்“ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னார்வலர்களை பதிவு செய்ய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது’’

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டமானது பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் பள்ளி, மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தினை உடடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திடும் பொருட்டு தமிழக முதல்வர்  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், முதலியார் குப்பம் என்ற குடியிருப்பில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கலைக் குழுவினருக்கு 3 நாட்கள் பயிற்சி மாநில அளவில் பயிற்சி பெற்ற கலைஞர்களால் வழங்கப்பட்டுள்ளது.
 

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி ஆட்சியர்
 
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வியிழந்த 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, மீண்டும் அவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து  தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1960 குடியிருப்பு பகுதிகளில் மாநில, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கலைக் குழுவினரை கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் வாயிலாக குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் முக்கியதுவத்தை உணர்த்தி விழிப்புணர்வை இக் கலைக்குழு ஏற்படுத்தும். 
 

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி ஆட்சியர்
 
மேலும் “இல்லம் தேடிக் கல்வித்“ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னார்வலர்களை பதிவு செய்ய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் ச.திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேள தளங்கள் முழங்க கரகாட்டம்,  மயிலாட்டம், தப்பாடடம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன்  இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு 14 வாகனங்க ஊர்வலமாக சென்றது. இந்த வானங்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி,  உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கல்வி துறை தொடர்புடைய அலுவலர்கள், இசை கலைஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால்தடம் பதிக்கும் லட்சிய ஜனநாயக கட்சி... ஜோஸ் மார்ட்டின் மாபெரும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் கால்தடம் பதிக்கும் லட்சிய ஜனநாயக கட்சி... ஜோஸ் மார்ட்டின் மாபெரும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
தவெகவுக்குப் போட்டியாக புதிய கட்சி உதயம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் களம் - யாரெல்லாம் சேரலாம்?
தவெகவுக்குப் போட்டியாக புதிய கட்சி உதயம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் களம் - யாரெல்லாம் சேரலாம்?
ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும் மக்கள்!
ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும் மக்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Embed widget