மேலும் அறிய

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..!

சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் - ஏற்காடு செல்லும் மலைப்பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தடுப்பு சுவரில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்திற்காக செஸ் போர்டு போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..!

இது மட்டுமின்றி சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் என பதிவிட்டுள்ள ராட்சத பலூன், நகரின் பல்வேறு இடங்களில் போட்டோ பாயிண்ட் உள்ளிட்ட விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று கோவையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தீபச்சுடர் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தீபச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சேலம் மாவட்டத்தின் சார்பில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சேலம் ஆவின் பாலகத்தில் இன்று தயாரிக்கப்பட்ட அனைத்து பால் பாக்கெட்களிலும் செஸ் ஒலிம்பியாட் குறித்து அச்சிடப்பட்டிருந்தது. 

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் .....ஏற்காடு மலைப்பாதையை அலங்கரித்த செஸ் போர்டு..!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 378 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ள உள்ளனர். சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில், சதுரங்க போட்டி ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இதனை உடைத்து தமிழகத்தில் உலகளவில் சதுரங்க போட்டி நடத்த தமிழக முதலமைச்சர் ஏற்பாடு செய்தார். இதனையடுத்து சென்னையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழனின் மூளை எந்த வகையிலும் குறைந்தது இல்லை, மாணவ மாணவிகள் சதுரங்கம் விளையாடி பயிற்சி பெற வேண்டும். இதன்மூலம் மனம் பக்குவம் பெறும் தீர்க்க தரிசன பார்வை தரக்கூடியது என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget