மேலும் அறிய

Kangana Ranaut: சிக்கலில் கங்கனா ரனாவத்! தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு; எதனால்? யார்?

Kangana Ranaut Case : கங்கனா ரனாவத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, முன்னாள் வனத்துறை ஊழியர் மனு தாக்கல் செய்ததையடுத்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை பிரதிநிதியாக நடிகை கங்கனா ரனாவத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரணாவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எதற்காக கங்கனாவின் வெற்றிக்கு எதிராக எதற்காக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.

ஹிமாச்சல் பிரதேச மக்களவைத் தேர்தல்: 

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து முன்னாள் வனத்துறை ஊழியர் லயக் ராம் நேகி ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதற்காக கங்கனாவுக்கு எதிராக நோட்டீஸ்:

நேகி, மண்டி மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக நேகி வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தனது மனுவில், தனது வேட்பு மனுக்கள் தவறாக நிராகரிக்கப்பட்டதாகவும், மண்டி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்து செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து நேகி தெரிவித்ததாவது, மண்டி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14, 2024 அன்று தாக்கல் செய்தேன். தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க மறுநாள் வரை அவகாசம் வழங்கப்பட்டது, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கான நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மே 15 அன்று RO அதிகாரியிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். ஆனாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

”தேர்தல் முடிவு மாறியிருக்கும்”

வேட்புமனுவில் சில பிழைகள் இருந்ததால், சரி செய்ய முடியாத காரணத்தால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று RO தன்னிடம் கூறியதாக நேகி கூறினார். அவரது ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்து, தேர்தலில் பங்கேற்றிருந்தால் தேர்தல் முடிவு வேறுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..


Kangana Ranaut: சிக்கலில் கங்கனா ரனாவத்! தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு; எதனால்? யார்?

மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத். சிங் 4,62,267 வாக்குகளும், 5,37,002 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு, எதன் போக்கில் செல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Embed widget