மேலும் அறிய

TN Assembly: ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்..! வெளிநடப்பு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்..!

சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை அமைச்சர் பெரியகருப்பன் ஒருமையில் பேசியதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. இததொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பிற்கு பிறகு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

“ அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது அமைச்சர் பெரியகருப்பண் உட்காருடா என்று மரியாதைக்குறைவாக பேசினார். அவர் சற்றும் மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பெரியகருப்பணை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.


TN Assembly: ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்..! வெளிநடப்பு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்..!

துணைவேந்தர் நியமன மசோதா குறித்து சட்டமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் சட்ட முன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப தி.மு.க. இரட்டை வேடம் போடுவதைத்தான் காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உட்பட்டுதான் அவர்கள் செயல்பட முடியும். அதற்கு புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி ஆளுநர்கள்தான் துணைவேந்தர்கள் நியமிக்க வேண்டும் என்று இல்லை. ஆனால், பல்வேறு கருத்துகள் உள்ளன.” என்றார்.


TN Assembly: ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்..! வெளிநடப்பு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்..!

அப்போது, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கூறியதாவது, நாங்கள் வெளிநடப்பு செய்தததற்கு காரணம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்சனம் செய்த காரணம்தான். அப்போது, அவையில் இருந்த முதல்வர் அவரை கட்டுப்படுத்தாமல் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து சொன்ன காரணத்தினால்தான் வெளிநடப்பு செய்தோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget