மேலும் அறிய

குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு உச்சநீதிமன்றம் விடுவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர். 


குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

 

இந்த நிலையில், ”உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பேரறிவாளன் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் ராஜூவ் கொலை குற்றவாளியை போற்றும் திமுக கூட்டணியில் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

பேரறிவாளன், விடுதலையை வரவேற்று கொண்டாடிய தி.மு.க உடன்  கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பது தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு அனுப்பியுள்ளார். மேலும்  தனது ராஜினமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு தெரிவித்துள்ளார்.

குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மேலும் பேரறிவாளன் விடுதலையை வரவேற்கக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதனால் கிராமங்களில் இருக்கக் கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் 75 % பேர் ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கொடுத்து உள்ளனர் என்றும் பேரறிவாளன் விடுதலை கொண்டாடக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பதா, வேண்டாமா என்று தமிழக காங்கிரஸ் தலைமையும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - 'கொலைகாரர்கள்.. நிரபராதிகள் அல்ல' - பேரறிவாளன் விடுதலையை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget