மேலும் அறிய

குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு உச்சநீதிமன்றம் விடுவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போரட்டத்தை முன்னெடுத்தனர். 


குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

 

இந்த நிலையில், ”உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பேரறிவாளன் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் ராஜூவ் கொலை குற்றவாளியை போற்றும் திமுக கூட்டணியில் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

பேரறிவாளன், விடுதலையை வரவேற்று கொண்டாடிய தி.மு.க உடன்  கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பது தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு அனுப்பியுள்ளார். மேலும்  தனது ராஜினமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.சிற்றரசு தெரிவித்துள்ளார்.

குற்றவாளியை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியா? - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மேலும் பேரறிவாளன் விடுதலையை வரவேற்கக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதனால் கிராமங்களில் இருக்கக் கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் 75 % பேர் ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கொடுத்து உள்ளனர் என்றும் பேரறிவாளன் விடுதலை கொண்டாடக்கூடிய கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பதா, வேண்டாமா என்று தமிழக காங்கிரஸ் தலைமையும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - 'கொலைகாரர்கள்.. நிரபராதிகள் அல்ல' - பேரறிவாளன் விடுதலையை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget