மேலும் அறிய

மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவை விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வன்னிய இட ஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த 21 பேருக்கு போராளிகள் 21 பேருக்கு ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் நன்றி தெரிவித்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் நிருபர்களைச் சந்தித்தார்.


மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இரண்டு விஷயங்கள் இருந்தது. இந்த இரண்டிலும் தமிழக அரசு இன்று வெற்றியைத் தந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று, சுங்கச்சாவடிகள் அமைப்பதை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறோம். இதுதொடர்பாக, இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதனடிப்படையில் மாநகர எல்லைக்குள் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளதோடு, விரைவில் அந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைப்பு மற்றும் அகற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளதற்கு நன்றி"  இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

முன்னதாக, சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டிய நிலையில் 48 சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளினால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சில சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க : Kodanad Case | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : பரபரப்பான நிலையில் இன்று மீண்டும் விசாரணை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
நல்லாசிரியர்; டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நல்லாசிரியர்; டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ED Raids Ambani: இதை எதிர்பார்க்கல..! அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - என்ன காரணமாம்?
ED Raids Ambani: இதை எதிர்பார்க்கல..! அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - என்ன காரணமாம்?
Embed widget