மேலும் அறிய

மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவை விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வன்னிய இட ஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த 21 பேருக்கு போராளிகள் 21 பேருக்கு ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் நன்றி தெரிவித்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் நிருபர்களைச் சந்தித்தார்.


மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இரண்டு விஷயங்கள் இருந்தது. இந்த இரண்டிலும் தமிழக அரசு இன்று வெற்றியைத் தந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று, சுங்கச்சாவடிகள் அமைப்பதை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறோம். இதுதொடர்பாக, இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதனடிப்படையில் மாநகர எல்லைக்குள் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளதோடு, விரைவில் அந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைப்பு மற்றும் அகற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளதற்கு நன்றி"  இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

முன்னதாக, சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டிய நிலையில் 48 சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளினால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சில சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க : Kodanad Case | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : பரபரப்பான நிலையில் இன்று மீண்டும் விசாரணை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget