மேலும் அறிய

”பொன்முடிக்கு போர்க்கொடி? – மேடையிலேயே வாக்குவாதம்” Ex.MLA செய்தது இதைதான்..!

நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜை பேச அழைப்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பேச அழைத்ததற்கு வாக்குவாதம் செய்தார்.

விழுப்புரம்: மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்திருக்கும் போது எப்போதும் வாய்திறக்காத முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் தன்னை பேச அழைக்கவில்லை என மேடையிலையே கோவமாக கேட்டதால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளராக இருந்த புகழேந்தி கடந்தாண்டு மார்ச் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விழுப்புரம் அருகிலுள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மறைந்த புகழேந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் இருவரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்...

புகழேந்தியின் சிலையை திறக்கும் துர்பாக்கிய நிலை கிடைத்துவிட்டதாகவும் என்றும் அழாத பொன்முடி புகழேந்தி இறந்தபோது  அழுதார். தேர்தலில் சுற்றி சுழன்று வேலை செய்த புகழேந்தியின் புகழ் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பொன்முடி

புகழேந்தியின் புகழை சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை அவர் நம்மிடையே இல்லை, அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும், விழுப்புரம் முதல்வர் வருகையின் போது மருத்துவ சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்தவர் தான் புகழேந்தி. புகழேந்தி மீது முதல்வர் தனி அன்பு வைத்திருந்தார். புகழேந்தி வழியில் செயல்பட வேண்டும்எ ன பேசினார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜை பேச அழைப்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பேச அழைக்கப்பட்டார். உடனடியாக புஷ்பராஜ் என்னை ஏன் பேச அழைக்கவில்லை, நான் பேசக்கூடாதா என கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின் மேடையில் முன்னாள் எம் எல் ஏ புஷ்பராஜ் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget