மேலும் அறிய

பொதுக்குழுவில் குழப்பத்தை ஏற்படுத்த சமூகவிரோதிகள் முயற்சி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கு சமூகவிரோதிகள் முயற்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கு சமூகவிரோதிகள் முயற்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக டி.ஜி.பி, அலுவலகத்தில், வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேரில் சென்று மனு அளித்துள்ளார். இந்த மனுவிற்கு பிறகு நிருபர்களுக்க பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

“ அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ள பொதுக்குழுவிற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  சமூக விரோதிகள் பொதுக்குழுவிற்கு வெளியே பொதுக்குழுவை நடத்தாமல் இருப்பதற்கு சூழலை ஏற்படுத்த உள்ள நிலைமையையும் டி.ஜி.பி.யிடம் தெரிவித்துள்ளோம்.


பொதுக்குழுவில் குழப்பத்தை ஏற்படுத்த சமூகவிரோதிகள் முயற்சி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேவையில்லாதவர்கள், வேண்டாதவர்கள், மூன்றாம் தரப்பினர் பொதுக்குழுவிற்கு வெளியே வந்து பிரச்சினை செய்ய வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சினைகள் ஏதும் வராமல் சட்ட ஒழுங்கை காத்திட வேண்டும். பொதுக்குழுவை பொறுத்தவரையில் சட்டரீதியாக நடைபெற இருப்பதால் அதற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக டி.ஜி.பி.யும் மனுவை படித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.  கண்டிப்பாக, காவல்துறை அந்த பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுக்குழு அமைதியாக நடக்கக்கூடாது என்று திட்டமிட்டு சமூகவிரோதிகளை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிக்கலாம். சட்டப்படி நாங்கள் செயல்படுவதால் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் என்பது ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே. போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்துவது காவல்துறையினரின் வேலை. அந்த வேலையை காவல்துறைதான் செய்ய வேண்டும். பொதுக்குழு 11-ந் தேதி நடக்கும் என்று கூறியதே ஒரு அழைப்பு. அதன்படி பார்த்தால் 15 நாட்கள் ஆகிவிட்டது.”

இவ்வாறு அவர் கூறினார்.


பொதுக்குழுவில் குழப்பத்தை ஏற்படுத்த சமூகவிரோதிகள் முயற்சி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மேலோங்கியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் வலுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக கடிதம் எழுதினார். இந்த பரபரப்பான சூழலில், அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget