மேலும் அறிய

‘இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது’ - புகழேந்தி

கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது. இதனால் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, இதற்கு முன்பாக தனி நீதிபதியின் தீர்ப்பு. 75 பக்கங்கள் கொண்ட நீதிபதியின் தீர்ப்பு எல்லாமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட நீதிபதியின் தீர்ப்பி பல தவறுகளை கண்டு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்கிறோம். பொதுக்குழுவை கூட்ட எடுத்த முடிவு தவறு என்றுதான் எங்கள் கருத்து என்றும் கூறினார். கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது.

இதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி தான் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல்முறையீடுக்கு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம், கட்சிபிரச்சனைகளில் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டது தான் தேர்தல் ஆணையம், இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் சென்றால்தான் கிடைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு சாதகமாக நிச்சயம் வரும் எனவும் பேசினார். எடப்பாடி பழனிசாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் செம்மலையாவது கூற வேண்டும், பலகாலமாக திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவி பெறுவதற்கு முயற்சி செய்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார்.அதற்கு செம்மலை உறுதுணையாக உள்ளாரா என்பது தான் கேள்வி எழுந்துள்ளது என்றார்.

‘இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது’ - புகழேந்தி

ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் வேண்டும் என்று கூறுவதாக விரும்புவதாக கேள்விக்கு,எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்திக்கவில்லை. எந்த ஒரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி நான் பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு கேட்கவில்லை, எனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் யாரும் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. மேலும் ஓபன்னீர்செல்வம் இதுவரை எப்பொழுதும் ஒற்றை தலைமை நான் தான் இருக்க வேண்டும் என்று கூறியதில்லை. சாதாரண உறுப்பினரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தால் ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வர். எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டரை தேர்ந்தெடுப்பாரா என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார்.

சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எல்லோரும் இணைய வேண்டும் என்று சொன்னால், ஒன்று சேர்ந்து போக தயாராக உள்ளோம் எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது. நீதிமன்ற உத்தரவு படி, நிலுவையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கை தனி நீதிபதி தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக இருப்பதால், தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் என தற்போது உள்ள பெஞ்சின் தீர்ப்பின் அம்சமாக உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்கின்றனர் நடுவில் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
தமிழகத்தில் கால் பதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்! ரங்கசாமியிடம் தஞ்சம் அடைந்த ராமதாஸ் மகள்... ஆகஸ்ட் 9-ல் 'மெகா ஷாக்'!
தமிழகத்தில் கால் பதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்! ரங்கசாமியிடம் தஞ்சம் அடைந்த ராமதாஸ் மகள்... ஆகஸ்ட் 9-ல் 'மெகா ஷாக்'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Embed widget