மேலும் அறிய

கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வரும் மக்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து உடலை தகனம் செய்யும் அவலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

மயான கொட்டகை இன்றி அவதியடையும் மக்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன நிம்மேலி கிராமம் அமைந்துள்ளது. ஏழை எளிய விவசாயி கூலி தொழிலாளிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தகனம்  செய்து வருகின்றனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

மழையால் மேலும் இன்னல்

அதுவும் மழை காலங்களில் மழை காரணமாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுகுறித்து கூறி தங்களுக்கு மயான கொட்டகை அமைத்துதர வேண்டும் என சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அது குறித்து செவி சாய்சாய்க்காத அதிகாரிகள் இதுநாள் வரை அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

தற்காலிக கீற்று கொட்டகை

இந்த சூழலில் சின்ன நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சந்திரகாசு என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லாததால், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வசூல் செய்து அவர்களது சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து, அதில் உயிரிழந்த சந்திரகாசு உடலை தகனம் செய்துள்ளனர். மேலும் இறந்தவரின் இறுதி சடங்கையும் அதிலே செய்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

அரசிற்கு இது ஒரு பொருட்டல்ல

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து சின்ன நிம்மேலி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்களை அனுபவித்துவிட்டு கடைசியில் அவனின் பூதவுடல் ஆனது உறவினர்கள் நண்பர்கள் மரியாதை செலுத்த அமைதியான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் இறந்த பிறகும் அவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய இன்னல்கள் ஏற்பட்டால், இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் எந்த அளவிற்கு மன வேதனை அடைவார்கள் என்பதை அதனை அருகில் இருந்து காண்பவர்களாக உணர முடியும். ஆகையால் இது போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தாமல், பல்லாயிரம் கோடி திட்டங்களை காட்டிலும், இது போன்ற சிறு மயான கொட்டைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது அரசிற்கு ஒரு பெரும் நிதி சுமை கிடையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய வசதிகள்: பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வாக்குறுதி..
2026-ல் அதிமுக ஆட்சி: சீர்காழியில் 'விடியல் வேண்டி விளக்கு பூஜை'! ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்களின் வேண்டுதல்!
2026-ல் அதிமுக ஆட்சி: சீர்காழியில் 'விடியல் வேண்டி விளக்கு பூஜை'! ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்களின் வேண்டுதல்!
1000 ரூபாய் கொடுக்க முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் எப்படி கொடுப்பார்? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி.
1000 ரூபாய் கொடுக்க முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் எப்படி கொடுப்பார்? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி.
"தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன்": தவெக நிர்வாகிகள் மீது மாவட்ட செயலாளர் கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Embed widget