மேலும் அறிய

இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர், அதனை ஏற்படுத்தி தரவேண்டியது நமது கடமை அதனை முயற்சி செய்யாமல் உடனடியாக செய்து தரவேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டுவரும் கதவணை மற்றும் நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி உள்ளிட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சியர் ஆய்வு

தொடர்ந்து திட்ட வரைப்படத்தை கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இக்கதவணையானது 1064 மீட்டர் நீளத்திற்கு, 84 கதவுகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த அணையில் 0.33 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும், தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே நரிமுடுக்கு வாய்க்கால் பிரிவு சுவர் 1700 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.

பரபரப்பு....ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் - உயிர் தப்பிய பயணிகள்..!


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

பயன்பெற போகும் 22,633 ஏக்கர் விளைநிலங்கள் 

மேலும், விவசாயிகளின் கோரிக்கையின்படி கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இப்பணிகள் நிறைவுற்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் 6320 ஏக்கர் விளைநிலங்களும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 16313 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

ஆட்சியரிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கை

இந்த ஆய்வின்போது நரிமுடக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி நீரோழுங்கி கட்டுமான பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் இடிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்கு அருகிலேயே வேறொரு தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதனை கேட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளிடம்  மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர், அதனை ஏற்படுத்தி தரவேண்டியது நமது கடமை அதனை முயற்சி செய்யாமல் உடனடியாக செய்து தரவேண்டும்.

PM Modi: "நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!


இப்படி ஓர் ஆட்சியர்... பாராட்டிய மயிலாடுதுறை மக்கள் - அப்படி என்ன செய்தார்?

முயற்சி எல்லாம் செய்யக்கூடாது, நாம்தான் மக்களுக்கு செய்து தர வேண்டும் எனவும், அதனை எந்த வழியில் செய்ய முடியுமோ அந்த வழியில் விரைவாக செய்து தாருங்கள் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும் என  மாவட்ட ஆட்சியர் உறுதிபட தெரிவித்து சென்றார். இதை கேட்டு அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.  இவ்வாய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) பாலமுருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் (சிறப்பு திட்டங்கள்) மருதமுத்து, ஆறுமுகம், கண்ணன், முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

34,000+ வங்கி பணியிடங்கள் 2026: எஸ்பிஐ, ஐபிபிஎஸ் தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி விவரங்கள்!
34,000+ வங்கி பணியிடங்கள் 2026: எஸ்பிஐ, ஐபிபிஎஸ் தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி விவரங்கள்!
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Tata Harrier EV: ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Embed widget