மேலும் அறிய

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா எந்த விதிகளில் வழங்கப்பட உள்ளது - மதுரை ஆட்சியர் பதில் தர உத்தரவு

200 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  ஆதிதிராவிட நலத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என மனுதாரர் புகார்

மதுரை, மேலூர், கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விசுவநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாவட்டம், மேலூர், கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கிராமத்தில் உள்ள நிலமற்ற  ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியில் 200 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  ஆதிதிராவிட நலத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் விதிகளை மீறி வசதி படைத்த ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஒதுக்க பணிகள் நடந்து வருகிறது. எனவே, கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நாளிதழில் விளம்பரம்  வெளியிட வேண்டும். மேலும்  ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒரு குழு அமைத்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அதன் பின்பு இலவச வீட்டு மனை பட்ட வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய்,   கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு  தரப்பில், மனுதாரர் கூறுவது போல் யாருக்கும் தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  நிலமற்ற ஏழை ஆதிதிராவிட பயணாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டா எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.   என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget