அண்ணே பிஸ்கட் தீந்துபோச்சுன்னே.. திருட வந்துவிட்டு தண்ணியை குடித்துவிட்டு சென்ற திருடர்கள்.. இதுதான் காரணம்..
நகராட்சி பொறியாளர் வீட்டில் திருட்டு நகை பணம் கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றம், திருட வந்துவீட்டில் தண்ணியை மட்டும் குடித்துவிட்டு சென்ற திருடர்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் திருடச் சென்ற வீட்டில் இளைஞர் குடிபோதையில் குறட்டைவிட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகங்கையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் திருட்டு நகை பணம் கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றமடைந்து, திருட வந்துவீட்டில் தண்ணியை குடித்துவிட்டு சென்ற சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சி பொறியாளர் வீட்டில் திருட்டு நகை பணம் கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றம்.
திருட வந்துவிட்டு தண்ணியை குடித்துவிட்டு சென்ற திருடர்கள்.
Further reports to follow - @abpnadu#crime | #sivagangai | @svgsocialmedia | @mrdheepan @hari_rs_jo @SelenaHasma @abplive pic.twitter.com/tZQyxHHPFm— Arunchinna (@iamarunchinna) July 8, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

