மேலும் அறிய

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!

சோதனை சாவடியை கடந்து அனைவரும் மேகமலை பகுதிகளுக்குள் செல்ல வேண்டும் , இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் இந்த சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பிரபலமான அறிவிக்கப்படாத சுற்றுலாத் தலமாக விளங்குவது மேகமலை. இந்த பகுதியில் மேகமலை ,இரவங்கலாறு ,மகாராஜாமெட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகிறது. இந்த கிராமங்களில் இருக்கும் மேகமலை வனப்பகுதி தமிழ்நாட்டின் இரண்டாவது பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகமலை வனப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையினர் இந்த மேகமலை வனப்பகுதியை முழு கவனம் செலுத்தி பாதுகாத்து வருகின்றனர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!

கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இன்னிலையில் மேகமலை பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் கீழ் பழனி என்னும் பகுதியில் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி உள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!

இந்த சோதனை சாவடியை கடந்து அனைவரும் மேகமலை பகுதிகளுக்குள் செல்ல வேண்டும் , இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் இந்த சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மேகமலை பகுதிகளில் உள்ள சுமார் 8 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலும் மேகமலையில் இருந்து இந்த வன சோதனை சாவடியை கடந்து சின்னமனூர் நகர்ப்பகுதிகளில் வந்து தங்களுக்குத் தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!

இந்நிலையில் வனத்துறையின் கடும் கட்டுப்பாடுகளால் மேகமலையில் இருந்து கீழே வரும் கிராம மக்களுக்கு அவ்வப்போது அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் மேகமலைக்கு செல்லும் அரசு பேருந்துகள் வருவதற்கு காலதாமதமான நிலையில் மேகமலையில் இருந்து சின்னமனூர் நகர் பகுதிக்கு வருபவர்கள் மீண்டும் திரும்பி தங்களது இருப்பிடத்திற்கு செல்வதற்கு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வனப்பகுதிகளில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தாலும் இப்பகுதி கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடிப்படை தேவையான பொருட்களை வாங்குவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும், அதற்கு மாற்று வழிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget