மேலும் அறிய

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

திருவனந்தபுரம் அருகே போத்தன்கூடு பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கொண்டல்நகரை சேர்ந்தவர் காளிமுத்து என்ற மாரிமுத்து (67). இவருடைய மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (33). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்த 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். பின்னர் அந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.

NEET UG 2023: இதுவரை இல்லாத அளவு; நீட் தேர்வுக்கு 21லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்- தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

இதையறிந்த அவருடைய தந்தை காளிமுத்து, தாய் பேபியம்மாள் (68) ஆகியோரும் அதற்கு துணை போனார்கள். மாணவியை சுரேஷ்குமார் தனது பெற்றோருடன் சேர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காரில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே போத்தன்கூடு பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த திருமணத்துக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஜெயா (35), அவரது கணவர் சோமன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

TN Weather Update: கத்திரி வெயிலே இன்னும் ஆரம்பிக்கல, அதுக்குள்ள இப்படியா? 15 மாவட்டங்களில் சதம் அடித்த வெப்பநிலை.. இன்றைய அப்டேட் இதோ..

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

பின்னர் ஜெயாவின் வீட்டில் வைத்து மாணவியை, சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி மாயமானதாக கூறி அவருடைய தாய் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமார் மாணவியை கடத்திச் சென்று, திருமணம் முடித்ததுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம்

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

இதையடுத்து காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள், ஜெயா, சோமன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜராகி வாதாடினார்.

Crime: வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி; மகன் செய்த சேட்டையால் மாட்டிக் கொண்ட தந்தை

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பளித்தார். அதில் இந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் தலா 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஜெயா, சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும்  நீதிமன்றத்தில் இருந்து, போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget