மேலும் அறிய

அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தேனி மாவட்டத்தில் போடி மற்றும் சின்னமனூரில் குவாரி மற்றும் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சேர்ந்தவர் மகேஷ் இவரது மனைவி பாரதி மகன் விஷால் (16) 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திக் (14) இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் போடிக்கு சென்றுள்ளனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வடக்கு மலைப்பகுதிகளில் கிராமத்தை அடுத்த கோம்பை ஆற்றில் குளித்தனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் விஷால் நீர் சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நல்லுக்கொண்டு பாறை என்ற அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செயல்படாமல் உள்ளது.

இந்த கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கல் குவாரியில் வேப்பம்பட்டி மற்றும் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வப்போது குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், கௌதம், மாதவன் ஆகிய மூன்று மாணவர்கள் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

இதனால் பதினான்கு வயதாகும் லோகேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கௌதம் என்ற சிறுவன் காப்பாற்ற முற்பட்டு உள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற சென்ற சிறுவன் உட்பட இருவரும் 20 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.விபத்தில் உயிர் இழந்த சிறுவர்களின் உடல்களும், தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரியில் இரு சிறுவர்கள் முழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
TN Weather Alert: கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
Embed widget