மேலும் அறிய

அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தேனி மாவட்டத்தில் போடி மற்றும் சின்னமனூரில் குவாரி மற்றும் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சேர்ந்தவர் மகேஷ் இவரது மனைவி பாரதி மகன் விஷால் (16) 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திக் (14) இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் போடிக்கு சென்றுள்ளனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வடக்கு மலைப்பகுதிகளில் கிராமத்தை அடுத்த கோம்பை ஆற்றில் குளித்தனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் விஷால் நீர் சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நல்லுக்கொண்டு பாறை என்ற அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செயல்படாமல் உள்ளது.

இந்த கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கல் குவாரியில் வேப்பம்பட்டி மற்றும் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வப்போது குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், கௌதம், மாதவன் ஆகிய மூன்று மாணவர்கள் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

இதனால் பதினான்கு வயதாகும் லோகேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கௌதம் என்ற சிறுவன் காப்பாற்ற முற்பட்டு உள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற சென்ற சிறுவன் உட்பட இருவரும் 20 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.விபத்தில் உயிர் இழந்த சிறுவர்களின் உடல்களும், தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரியில் இரு சிறுவர்கள் முழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
Madurai ; நவீன யுகத்திலும் மாறாத மரபு: 21 மாட்டு வண்டிகளில் அழகர்கோயில் யாத்திரை!
Madurai ; நவீன யுகத்திலும் மாறாத மரபு: 21 மாட்டு வண்டிகளில் அழகர்கோயில் யாத்திரை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget