மேலும் அறிய

Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Crime: பாலியல் இச்சைக்கு இணங்காத மென்பொருள் ஊழியரை, 18 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

Crime: தீ விபத்தில் இளம்பெண் மூச்சுத்திணறி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

விபத்து அல்ல.. கொலை..

பெங்களூருவில் தான் வசித்து வந்த வாடகை விட்டில் இளம்பெண் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் எதிர்பாராத விபத்தில், மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாக கருதப்பட்டது. ஆனால், காவல்துறையின் விசாரணையில் பாலியல் இச்சைக்கு இணங்காததால் அந்த பெண், 18 வயது இளைஞரால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது.  அக்சென்சர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் ஊழியரான ஷர்மிளா (34), ராமமூர்த்தி நகரில் சுப்ரமணி லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி 3ம் தேதி தனது அபார்ட்மெண்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மூச்சு திணறி உயிரிழந்தார். இது தற்கொலையாக கூட இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்டது. 

அம்பலமான உண்மை..

பெண்ணின் உடலை கண்டெடுத்த போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அறிவியல் வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாராங்கள் அடிப்படையில், ஷர்மிளாவின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த கர்னல் குராய் என அடையாளம் காணப்பட்ட நபர் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரை தேடும் பணியையும் முடுக்கிவிட்ட காவல்துறை, தலைமறைவாக இருந்த நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஷர்மிளாவை கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.


Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

நடந்தது என்ன?

காவல்துறை விசாரணையில், “பாலியல் ரீதியான இச்சையுடன் கடந்த 3ம் தேதி இரவு 9 மணியளவில் ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால், அவர் என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ள மற்றும் வாக்குவாதத்தை தொடர்ந்து, அவரது வாய் மற்றும் மூக்கை கைகளால் பொத்தி அரை மயக்க நிலையை அடைய செய்துள்ளார். அப்போது ஷர்மிளாவிற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. இப்படியே விட்டுச் சென்றால் சிக்கிக் கொள்வோமென கருதி கழுத்தை நெறித்து கொலை செய்தேன்”  என கர்னல் குராய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டு ஏற்படுத்திய தீ விபத்து..

இதையடுத்து சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வகையில், ஷர்மிளாவின் உடைகள் மற்றும் அன்றைய சம்பவம் தொடர்பான பொருட்களை கட்டிலின் மீது போட்டு தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் செல்போனையும் திருடிச் சென்றுள்ளார்.  வாக்குமூலம் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103(1) (கொலை), 64(2), 66, மற்றும் 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. பக்கத்துவீட்டுக்காரர் என்ற அடிப்படையில் கர்னல் குராயிடம் ஷர்மிளா அவ்வப்போது பேசியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கல்லூரி இரண்டாமாண்டு பயின்று வரும் இளைஞர், தனது தாயுடன் அந்த பகுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
Embed widget