மேலும் அறிய

கஞ்சா, கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் எதிரிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூபாய் 10,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் தண்டணை தீர்ப்பு.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்டம், மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, காமன்கல்லில் இருந்து கோம்பைதொழு ரோடு செல்லும் இடத்தில் உள்ள முருகன் என்ற கீரிபட்டி முருகன் (31) என்பவரின் தோட்டத்து வீட்டில் கஞ்சா மற்றும் கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மயிலாடும்பாறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சாகுல்ஹமீது மற்றும் காவலர்கள் உதவியுடன் முருகன் என்ற கீரிபட்டி முருகன் தோட்டத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

Vadakkan Teaser : ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!


கஞ்சா, கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் எதிரிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அப்போது, 4 கிலோ கஞ்சா மற்றும் கள்ள நாட்டு துப்பாக்கி இருந்ததை கைப்பற்றி நிலையம் கொண்டு வந்து எதிரி மீது மயிலாடும்பாறை காவல் நிலைய 5. 66/2017 ល 8(C) r/w 20(b), (II) (B) NDPS Act & 25 (1-A) Act 601 1 பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் இறுதியறிக்கை கடந்த 01.12.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 24.04.2024ம் தேதி மேற்படி எதிரி முருகன் என்ற கீரிபட்டி முருகன் (31), த.பெ. பெரியகருப்பதேவர், குமணன்தொழு, ஆண்டிபட்டி என்பவரை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி A.S.ஹரிஹரகுமார், B.L., அவர்களால் குற்றவாளி 67601 அறிவிக்கப்பட்டு எதிரிக்கு 4 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும்,

TN Weather Update: உஷார் மக்களே! 18 மாவட்டங்களில் கொளுத்தப்போகும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை!


கஞ்சா, கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் எதிரிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ரூபாய் 40,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் சிறை தண்டணையும், கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூபாய் 10,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் தண்டணையும் ஏக்காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Congress Master Plan  : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்Palanivel Thiyagarajan  : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Amit Shah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Embed widget