மேலும் அறிய

Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் காற்றாலையில் மேலிருந்து கீழே விழுந்து ஜெயமங்களம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது  எலக்ட்ரீசியன்  சரவணக்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தது குறித்து  தகவலை தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின்  முரணாக தகவல் கூறுவதால்  மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத அறை  முன்பு  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

காற்றாலை பொறுத்தும் பணியில் ஊழியர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது சரவணக்குமார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 8 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவணகுமார் ரினோம்  என்ற காற்றாலை நிறுவனத்தில் காற்றாலை அமைக்கும் பணியும், காற்றாலையில் பழுது நீக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.  இன்று காலை வழக்கம் போல் தனது குழுவினருடன்  பணிக்கு சென்ற சரவணகுமார் கண்டமனூர் அருகே உள்ள பகுதியில் காற்றாலையில்  பழுதுநீக்கும்  பணியிலும்  ஈடுபட்டார்.

RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

காற்றாலை பணியின்போது விபத்து:

அப்போது பழுது நீக்கும் பொருட்களை மேற்பகுதிக்கு சங்கிலியை கொண்டு செல்லும்போது அவரும் சங்கிலியால் மேலே இழுத்துச் செல்லப்பட்டார். பதினைந்து  அடிக்கும் மேல் சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே தலை குப்புற விழுந்தார். இதில் தலைமுகம் மார்பு பகுதியில் படுகாயம் அடைந்த சரவணகுமார் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

பிரேதத்தை உறவினர்கள் வாங்க மறுப்பு:

இதையடுத்து சரவணகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சரவணகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். விபத்து குறித்து காற்றாலை நிறுவனம் முதலில்  மேற்புறத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும், பின்பு 15 அடி உயரத்திலிருந்து சங்கிலியால் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின் முரணாக கூறுவதால் சரவணகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேத  பரிசோதனைக்கு  ஒத்துழைக்க மறுத்து பிரேத அறை முன்பு உறவினர்கள் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தேனி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget