மேலும் அறிய

Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் காற்றாலையில் மேலிருந்து கீழே விழுந்து ஜெயமங்களம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது  எலக்ட்ரீசியன்  சரவணக்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தது குறித்து  தகவலை தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின்  முரணாக தகவல் கூறுவதால்  மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத அறை  முன்பு  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

காற்றாலை பொறுத்தும் பணியில் ஊழியர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது சரவணக்குமார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 8 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவணகுமார் ரினோம்  என்ற காற்றாலை நிறுவனத்தில் காற்றாலை அமைக்கும் பணியும், காற்றாலையில் பழுது நீக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.  இன்று காலை வழக்கம் போல் தனது குழுவினருடன்  பணிக்கு சென்ற சரவணகுமார் கண்டமனூர் அருகே உள்ள பகுதியில் காற்றாலையில்  பழுதுநீக்கும்  பணியிலும்  ஈடுபட்டார்.

RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

காற்றாலை பணியின்போது விபத்து:

அப்போது பழுது நீக்கும் பொருட்களை மேற்பகுதிக்கு சங்கிலியை கொண்டு செல்லும்போது அவரும் சங்கிலியால் மேலே இழுத்துச் செல்லப்பட்டார். பதினைந்து  அடிக்கும் மேல் சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே தலை குப்புற விழுந்தார். இதில் தலைமுகம் மார்பு பகுதியில் படுகாயம் அடைந்த சரவணகுமார் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?


Theni: ஆண்டிப்பட்டி அருகே காற்றாலை பணியின்போது இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டம்

பிரேதத்தை உறவினர்கள் வாங்க மறுப்பு:

இதையடுத்து சரவணகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சரவணகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். விபத்து குறித்து காற்றாலை நிறுவனம் முதலில்  மேற்புறத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும், பின்பு 15 அடி உயரத்திலிருந்து சங்கிலியால் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின் முரணாக கூறுவதால் சரவணகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேத  பரிசோதனைக்கு  ஒத்துழைக்க மறுத்து பிரேத அறை முன்பு உறவினர்கள் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தேனி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget