பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு இசைப் போட்டி - உற்சாகமான உசிலம்பட்டி...!
உசிலம்பட்டியில் நடந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்களுக்கான போட்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தும்மக்குண்டு என்ற கிராமத்தில் மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம் சௌந்தர் ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசைப் போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு - பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் இசைப் போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஒலி, ஒளி அமைப்பினர் கலந்துகொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்..#abpnadu | @SRajaJourno | #abp pic.twitter.com/nxqD4BJaYu
— arunchinna (@arunreporter92) August 13, 2023


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ட்ரெண்டிங் செய்திகள்





















