மேலும் அறிய

தேனி, கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!

உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தேடி சென்றபோது அங்கு புதருக்குள் இருந்த சிறுத்தை திடீரென வனத்துறை வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்பவரை புதருக்குள் ஒளிந்திருந்த சிறுத்தை திடீரென தாக்கியது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது கம்பம் நகராட்சி. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 1வது வார்டு பகுதி கோம்பை ரோடு பகுதியாகும்.  நேற்று காலை கோம்பை ரோடு குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளது. கோம்பை ரோடு பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவரது வீட்டின் அருகே பறவைகள் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கண்டு என்ன இருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள புதரில் சென்று பார்த்துள்ளார். அப்போது திடீரென ஆக்ரோஷமாக சிறுத்தை ஒன்று அவரை தாக்க பாய்ந்துள்ளது. நூல் இழையில் ஈஸ்வரன் உயிர் தப்பி உள்ளார். நாய்கள் குறைக்க அங்கிருந்து சிறுத்தை தப்பி ஓடி மற்றொரு புதர் பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளது.


தேனி, கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!

இந்நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோருக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அளிக்க அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஈஸ்வரன் கூறிய பகுதியில் சிறுத்தை உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தேடி சென்றபோது அங்கு இருந்த சிறுத்தை திடீரென வனத்துறை வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்பவரை புதருக்குள் ஒளிந்திருந்த சிறுத்தை திடீரென தாக்கியது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.


தேனி, கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!

இதனை கண்ட மற்ற வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேறினார். அந்தப் பகுதியை சுற்றிலும் தற்போதுவரை வனப்புறையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யாரும் வீட்டை விட்டு வெளி வர வேண்டாம் எனவும் சிறுத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது வரையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தேனி, கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!

ட்ரோன் கேமராக்களை கொண்டும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டும் சிறுத்தை நேற்றைய தினம் பதுங்கி இருந்த பகுதியில் மீண்டும் வனத்துறையினர் இண்று இரண்டாவது நாளாக  தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்றைய தினம் இரவு வரை சிறுத்தை இருக்கும் இடத்தினை கண்டறிய முடியவில்லை.

இரவு நேரம் காரணமாக ட்ரோன் கேமராக்களை மட்டும் வைத்து சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் தீவிரமாக தேடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் காலை முதல் சிறுத்தை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தேனி, கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!

ட்ரோன் கேமராக்கள் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்ததாக கண்டறியப்பட்ட பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்தப் பகுதியினை தற்போது சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இந்த பகுதியில் இருந்து இருந்த சிறுத்தையானது இடம்பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என வனத்துறையினர் யூகிக்கின்றனர் எனினும் தொடர்ந்து இந்த பகுதி முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Embed widget