மேலும் அறிய

ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!

தேனி மாவட்டத்தில் வீடுகளில், அலுவலகங்களில் அல்லது வேறு எங்கு பாம்புகள் வந்தாலும், அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடும் சேவையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார், சமூக ஆர்வலர் கண்ணன்.

தேனி மாவட்டத்தில் வீடுகளில், அலுவலகங்களில் அல்லது வேறு எங்கு பாம்புகள் வந்தாலும், அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடும் சேவையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார், சமூக ஆர்வலர் கண்ணன்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், தேனி கண்ணனுக்கு அப்படியில்லை பாம்பை கண்டால் பாசம் தான் வரும். அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும் புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறான்.

ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!

பாம்புகளுக்கு பொதுவாக அதிர்வுகளை உணரும் திறன் இருப்பதால் மறைந்தே அது வாழும் இயல்பு கொண்டது.ஒரு வேளை மறைந்துக் கொள்வதற்கு இடமில்லாத போது தன்னை மனிதர்கள் தாக்க வருவதைப் போல் அது உணர்ந்தால் தனது பாதுகாப்புக் கருதி தீண்டி விடும்.

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.இவரை பொதுவாக பாம்பு கண்ணன் என்றே அழைக்கிறார்கள்.சிறு வயதில் படிக்க போதிய வசதி இல்லாததால், மீன் பிடிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது மீன் வலைகளில் சிக்கி இருக்கும் தண்ணி பாம்புகளை நீக்கும் போது ஏற்பட்டுள்ளது பாம்புகளை பிடிப்பதற்கான ஆர்வம். தற்போது வரை இவர் 12,000- க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விட்டுள்ளார்.

ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!

இந்த சேவை குறித்து நம்மிடம் கண்ணன் கூறியதாவது பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினம் ஆகும். அதனை மக்கள் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும் பாம்புகள் யார் வீட்டிலோ, வேறு எங்கு வந்தாலும் அதனை அடிக்காமல், என்னை போன்றோரை அல்லது தீயணைப்பு அதிகாரிகளை அழைத்து பாம்புகளை அப்புறப் படுத்துங்கள் என்பது எனது வேண்டுகோள்.

ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!

மேலும், நான் பாம்பு பிடிப்பதற்கான பணம் வாங்குவதில்லை. முழுக்க முழுக்க சேவையாகவே செய்கிறேன். யாரேனும் வீட்டில் அல்லது வேறு எங்காவது பாம்பு வந்துவிட்டது, பிடிக்க வாருங்கள் என்று என்னை அழைத்தால், நான் முதலில் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பேன். அடுத்த படியாக பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறை அதிகாரிகள் முன்பே அடர்ந்த வனத்தில் விட்டுவிடுவேன் என்றும், எனது வாழ்நாள் முழுவதும் இந்த பாம்புகளுக்கான சேவையை மட்டுமே செய்வேன் என்றார்.

மேலும் படிக்க

டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!

பார்க்க,

முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of

தலைப்பு செய்திகள்

சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget