மேலும் அறிய

Sivagangai: தாயின் போராட்டம்... மாணவிக்கு கிடைத்த வங்கி கணக்கு !

காளையார்கோவிலில் தாயின் போராட்டத்தால் மகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விடயங்கள் போராட்டங்கள் மூலம் தான் தீர்வு காணப்படுகிறது. சிலரது வாழ்க்கையே போராட்டமாக தான் உள்ளது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விசயத்திலும் ஓங்கி பேசி வருபவருக்கு மட்டும் தான் ஆங்காங்கே நீதி கிடைக்கிறது. இந்நிலையில்  தனது மகளுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்குவதற்கு கூட தாய் ஒருவர் போராட்டம் நடத்தியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
 

Sivagangai: தாயின் போராட்டம்... மாணவிக்கு கிடைத்த வங்கி கணக்கு !
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் போதுராஜா, கீதா தம்பதியினர். இவர்களுக்கு சந்தான லெட்சுமி என்ற மகள் உள்ளார். சிறுமி சந்தான லெட்சுமி சிலுக்கப்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். (MBC) என்று சொல்லப்படும் மிகவும் பிற்பட்டோருக்கான உதவித்தொகை பெற வங்கிக்கணக்கு தொடங்கி ஜூலை 29-க்குள் விண்ணப்பிக்க பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் இது, குறித்து புதிய வங்கிக் கணக்கு துவங்க, ஒரு வாரமாக தனது தாயார் வங்கி கணக்கு வைத்துள்ள காளையார்கோவில் இந்தியன் வங்கிக்கு சந்தானலட்சுமி தினமும் அலைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அலைக் கழிப்பு செய்ததைத் தவிர வங்கிக் கணக்கை துவங்கிக் கொடுக்கவில்லை.

Sivagangai: தாயின் போராட்டம்... மாணவிக்கு கிடைத்த வங்கி கணக்கு !
இந்நிலையில் நேற்று தனது அம்மாவுடன் வந்த மாணவி சந்தான லெட்சும், வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள், விண்ணப்பத்தைத் தந்துவிட்டுப் போங்கள். ஒரு வாரம் கழித்து வங்கிப் புத்தகம் தருகிறோம் என்றனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவியும், அவரது தாயாரும் வங்கி முன்பு சுமார் 5 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அவரது தாயார் வங்கி அதிகாரி களிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து தாயின் முயற்சியால் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்தனர். ஒருவழியாக மாணவி சந்தான லெட்சுமி வங்கி பாஸ் புக்குடன் வீடு திரும்பினார். ஒரு புறாவுக்கு போரா என்பது போல ஒரு வங்கிக் கணக்கு துவங்க கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என மாணவியின் தாயார் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

Sivagangai: தாயின் போராட்டம்... மாணவிக்கு கிடைத்த வங்கி கணக்கு !
”பல்வேறு அரசு வங்கிகளில் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியாக பேசுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. படிக்காத ஏழை, எளிய மக்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள், அலட்சியத்தோடு வேலை செய்யும் நபர்கள் முறையற்று பணி செய்யும் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் போது இது போன்ற விசயங்கள் தவிர்கப்படும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget