மேலும் அறிய

Sivagangai: மழை வேண்டி மரியாயி கல்லறை கோயிலில் 33 ஆடுகள் வெட்டி கமகம கறிவிருந்து

இங்கு வந்து பிராத்தனை செய்யவர்களுக்கு நீண்ட நாள் தீராத நோய்களும், பிரிந்து போன உறவும், தொலைந்து போன செல்வங்களும், சுப காரியங்களும் கைகூடுவதாக நம்பிக்கை.

காளையார் கோவிலில் மழை வேண்டி புனித மரியாயி கல்லறை கோயிலில்  கூட்டுப் பிரார்த்தனை மற்றும் அன்னதான விழாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பருத்தி கண்மாயில் அமைந்துள்ளது புனித மரியாயி கல்லறை கோவில். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்களும் புதிய வேண்டுதல் வைப்பவர்களுக்கு இவ்விழாவில் கலந்து கொண்டு கிடா வெட்டி அன்னதானம் நடத்துவது வழக்கம்.
 
 

அதேபோல் இந்தாண்டு  மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்காக 33 ஆடுகளை கொண்டு நடைபெற்ற கறி விருந்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.  200 ஆண்டுகளுக்கு முன்னர் மரியாயி என்ற இளம் பெண் காளையார்கோயில் பகுதியில் தனது இறை அருளால் ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பின்னர் அவரது சேவையை போற்றும் விதமாக மருதுபாண்டி சகோதரர்கள் கல்லறையை கட்டி இடமும் வழங்கி சிறப்பு செய்தனர். 

Sivagangai: மழை வேண்டி மரியாயி கல்லறை கோயிலில் 33 ஆடுகள் வெட்டி கமகம கறிவிருந்து
 
இங்கு இப்பகுதி மக்கள் சிறு ஆலயம் கட்டி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.  இங்கு வந்து பிராத்தனை செய்யவர்களுக்கு நீண்ட நாள் தீராத நோய்களும், பிரிந்து போன உறவும், தொலைந்து போன செல்வங்களும், சுப காரியங்களும் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் மாரியாயி கல்லறை கோயிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

Sivagangai: மழை வேண்டி மரியாயி கல்லறை கோயிலில் 33 ஆடுகள் வெட்டி கமகம கறிவிருந்து
 
மேலும் இதுகுறித்து மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் கூறுகையில், ”காளையார் கோவில் புனித மரியாயி கல்லறை கோவில் என் மனதிற்கு நெருக்கமானது. இதனால் ஆண்டுதோறும் புராட்டாசி திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்துவிடுவோம். இந்தாண்டு கோயிலில் 33 ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறி விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். எனக்கு என் குடும்பத்துடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget