மேலும் அறிய

சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒருங்கிணைத்த கல்வெட்டு ஒப்படைப்பு

உலக மரபு நாள் கட்டுரை போட்டி பரிசளிப்பு, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு
 
சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சில நாள்களுக்கு முன்னர் பழச்சாறு கடைக்கு முன்பகுதியில் இருந்து 224 ஆண்டு பழமையான 1800 ஆம் ஆண்டு சிவகங்கை ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்து அடையாளப்படுத்தினர். கல்வெட்டை முறையாக சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கையில் உலக மரபு நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் இந்நாளை கல்லூரி, பள்ளிகளில் கருத்தரங்கு நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கினர். 
 
 

தொல்நடைபயண கையேடு

 
பள்ளியளவில் மூன்றாம் இடத்தை பிடித்த இருவருக்கு தனித்தனியே ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக் குழுவில் பயணிக்கும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் துணைத் தலைவர் மாநில நல்லாசிரியர் ம.முனீஸ்வரன் அவர்கள் பணி நிறைவு பெற்றதை ஒட்டியும் சிவகங்கை தொல்நடை பயணத்தில் தொல்நடைப் பயண கையேடு வெளியிடுவதில் சிறந்த பங்காற்றிவருவதற்கும் அவரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரி சாமி  வரவேற்புரை உரைத்தார், சிவகங்கை தொல்நடைக் குழுத்தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகிதார், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா முன்னிலை வகித்தார், சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் மேதகு ராணி  மதுராந்தகி நாச்சியார் அவர்களும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
 

பலரும் பங்கேற்பு

 
சிவகங்கை மன்னர் பள்ளி குழும செயலர் குமரகுரு, சிவகங்கை அணு இதழ் ஓவியர் முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி, பணி நிறைவு பெற்ற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர், நிகழ்வின் இறுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு பொருளாளர் ம.பிரபாகரன் நன்றி உரைத்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், செய்திருந்தார். இதில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, பள்ளி கல்லூரி மாணவர்கள்,சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் முத்துக்குமரன், பாலமுருகன், சார்பு ஆய்வாளர் காளீஸ்வரன், இலக்கிய வடிவு, அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget