மேலும் அறிய

சிவகங்கை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.. நீதிமன்றத்திற்கு வந்த மனு

தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் இல்லை - வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்.

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட கோரி மனு தாக்கல். வனத்துறையின்  பதிலை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெறலாம் - நீதிபதிகள்.

யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு
 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பருவ மழையையே நம்பியே விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், நெடுங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது விவசாய நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களை பயிரிட்டு வருகிறார். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விடும். ஏற்கனவே வறட்சி மாவட்டமாக இருக்கும் சூழலில், இது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே கண்ணன் என்பவரால் பயிரிடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
நீதிபதிகள் உத்தரவு
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள்  மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை என  என்பதை வழக்கறிஞர் சுட்டி காட்டினார். வனத்துறை தரப்பில்  தெரிவித்த கருத்துகளை பதிவு செய்த நீதிபதிகள் ”இந்த வழக்கில் மனுதாரர் கேட்கும் தீர்வினை வனத்துறை தரப்பில் நிறைவேற்ற முடியாது. என்பதால், மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget