மேலும் அறிய

சிவகங்கை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.. நீதிமன்றத்திற்கு வந்த மனு

தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் இல்லை - வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்.

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட கோரி மனு தாக்கல். வனத்துறையின்  பதிலை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெறலாம் - நீதிபதிகள்.

யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு
 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பருவ மழையையே நம்பியே விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், நெடுங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது விவசாய நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களை பயிரிட்டு வருகிறார். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விடும். ஏற்கனவே வறட்சி மாவட்டமாக இருக்கும் சூழலில், இது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே கண்ணன் என்பவரால் பயிரிடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
நீதிபதிகள் உத்தரவு
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள்  மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை என  என்பதை வழக்கறிஞர் சுட்டி காட்டினார். வனத்துறை தரப்பில்  தெரிவித்த கருத்துகளை பதிவு செய்த நீதிபதிகள் ”இந்த வழக்கில் மனுதாரர் கேட்கும் தீர்வினை வனத்துறை தரப்பில் நிறைவேற்ற முடியாது. என்பதால், மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Sengottaiyan VS EPS: இபிஎஸ்-க்குத்தான் துரோகத்திற்கு நோபல் பரிசு தரனும்.. செங்கோட்டையன் சரமாரி விமர்சனம்!
Sengottaiyan VS EPS: இபிஎஸ்-க்குத்தான் துரோகத்திற்கு நோபல் பரிசு தரனும்.. செங்கோட்டையன் சரமாரி விமர்சனம்!
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Embed widget