“500 கிளிகளுக்கு இறக்கைகளே இல்லை; வெட்டியுள்ளனர்” - அதிர்ச்சி தகவலால் வனத்துறையின் அதிரடி முடிவு
இறக்கைகள் முழுமையாக வளர்ந்த பிறகு நல்ல நிலையில் உள்ள கிளிகளை வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வன விலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 - இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறினால் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.
#madurai | கிளிகள் வளர்க்க தடை விவகாரம் - மதுரை மக்கள் ஒப்படைத்த 500க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு இறக்கைகள் இல்லை என அதிர்ச்சி தகவல்.!!
— arunchinna (@arunreporter92) August 1, 2023
Further reports to follow - @abpnadu@SRajaJourno | @MaruthupandiN2 | @LPRABHAKARANPR3 | @ClubStarwi4493 | @JeeVaigai @Indumakalktchi @abplive pic.twitter.com/aGNjZUusdE

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















