மேலும் அறிய

சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

குடியரசு தலைவர் வருகை தந்தால் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலம் தேவஸ்தானம் சார்பில் குளோபல் ஐயப்ப சங்கத்தின் நிறைவு விழா  நேற்று நடைபெற்றது.  இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன், கேரள டிராவல் மார்ட்டின் செயலாளர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்போது சபரிமலையை ஆன்மீக சுற்றுலா சுற்றுவட்டமாக உயர்த்துவதில் சங்கத்தின் விவாதிக்கப்பட்டதாக கூறினார். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய பல்வேறு புனித ஸ்தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த யாத்திரைத் திட்டத்தினை தொடங்க பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர், தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், பக்தர்களுக்கு வசதியான "தரிசனத்தை" உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்த பரிந்துரைகள் மாநில அரசுக்கும் தேவசம்போர்டுக்கும் அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

இதனை தொடர்ந்து பேசிய கேரள சுற்றுலா செயலாளர் கே.பிஜு, சபரிமலை வரும் பக்தர்களின் ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கப்பட்டால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று கூறினார். மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் வழிகாட்டி சேவைகள் மூலம் பொறுப்பான சுற்றுலா தளங்களை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி பக்தர்கள் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு பிஜு கூறினார். மேலும் தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட் உதவியுடன் ஒரு ரோப்வே திட்டத்தை கொண்டு வரும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகரித்து வரும் சபரிமலை பக்தர்களுக்கு பாதுக்காப்பு மற்றும் அடிப்படை வசதியை பூர்த்தி செய்ய கேரளா முழுவதும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சைவ உணவகங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சபரிமலையின் முக்கியத்துவம் குறித்து இந்தியா மற்றும் கேரளாவின் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும், வட இந்திய மாநிலங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பார்க்கிங் கட்டுப்பாடு மற்றும் நெரிசல் குறைப்பு ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்,’’ கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அடுத்த மாதம் வருகை தர உள்ளதாக தெரிவித்தார். அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் 'துலாம்' மாதாந்திர பூஜைகளின் இறுதி நாளில் ஜனாதிபதியின் வருகை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சபரிமலைக்கு அடுத்த மாதம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! தேவசம் போர்டு அறிவிப்பு: தரிசன தேதியும் வெளியானது!

மே மாதத்தில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த வருகை இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து குடியரசு மாளிகையில் இருந்து எந்தவித அதிர்காரப்பூர்வ தகவலும் வரவில்லை . ஒருவேலை குடியரசு தலைவர் வருகை தந்தால் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது. "துலாசம பூஜை" என்பது கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும். இந்த பூஜை நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget