மேலும் அறிய

சீசன் ஆரம்பித்தும் விலை இல்லாமல் வீணாகும் பிளம்ஸ் பழங்கள்!

கொடைக்கானல் மலை பகுதிகளில் பிளம்ஸ் பழங்களின் சீசன் துவங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக விலையும்  இல்லை,விளைச்சலும் இல்லாமல் விவசாயிகள் கவலை.யடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மலை பகுதிகளில் பிளம்ஸ் பழங்களின் சீசன் துவக்கம், கொரோனா ஊரடங்கு எதிரொலி விலையும் இல்லை,விளைச்சலும் இல்லை விவசாயிகள் கவலை.


சீசன் ஆரம்பித்தும் விலை இல்லாமல் வீணாகும் பிளம்ஸ் பழங்கள்!

மலைகளின் இளவரசி சுற்றுலா தலமாகவும் பார்ப்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகும் என பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும்  மலை பிரதேசங்களில் ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு கிராமபுற பகுதிகளான ,வில்பட்டி,பள்ளங்கி,கோம்பை,அட்டுவம்பட்டி  உள்ளிட்ட   மலை கிராமங்களில் அதிகப்படியாக பிளம்ஸ் பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  பிளம்ஸ் பழங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் சீசன் தொடங்கிருக்கும் நிலையில் பிளம்ஸ் பழங்கள் நல்ல விளைச்சலும் அடைந்திருக்கும். தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் துவங்கி  அறுவடை பணியில் கடந்த ஒரு மாதமாக மலைகிராம  விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.சீசன் ஆரம்பித்தும் விலை இல்லாமல் வீணாகும் பிளம்ஸ் பழங்கள்!

  பிளம்ஸ் பழங்கள் அதிகப்படியாக வருடந்தோறும்  வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம  விவசாயிகள் இந்த சீசனில் மாடுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர் தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பிளம்ஸ் பழங்களை  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதே மாதங்களில் அதிகமாக கிலோவிற்கு 100 ருபாய் முதல் 150 ருபாய் வரையில் விற்பனையாகும் பழங்கள் தற்போது விலை குறைந்து கிலோ ஒன்றிற்கு  30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மிக குறைந்த விலைக்கு விற்பனையாவதாகவும் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பிளம்ஸ் பழங்கள் கொடைரோடு,பழனி,வத்தலகுண்டு,மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.


சீசன் ஆரம்பித்தும் விலை இல்லாமல் வீணாகும் பிளம்ஸ் பழங்கள்!

மேலும் பிளம்ஸ் விளைச்சல் துவக்கத்தில்  அதிகப்படியாக மழை பெய்ததால் விளைச்சல் குறைவாக காணப்படுகிறது. இந்த விவசாயத்தில் பழங்கள் பறிக்கும் ஆட்களுக்கு எடுப்பு கூலி கூட கொடுக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பிளம்ஸ் பழ சீசனில் விவசாயிகள் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு தோட்டக்கலை துறையினர்  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.  விவசாயம் செய்து அதற்கான சீசனை எதிர்பார்த்திருக்கும் வேலையில்  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு யாரையும் விட்டுவைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget