மேலும் அறிய

தேனியில் இருந்து 3 வாய்க்கால்களில் நீர் திறக்கப்பட்டதால் பாசன வசதிபெறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...!

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் வட்டத்திற்குட்பட்ட 18 ம் கால்வாய், பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயிலிருந்து ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பெரியாறு அணையிலிருந்து 18ஆம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் ஆகியவைகளிலிருந்து ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்கான தண்ணீரை இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்துவைத்தார்.


தேனியில் இருந்து 3 வாய்க்கால்களில் நீர் திறக்கப்பட்டதால் பாசன வசதிபெறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...!

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று அதனடிப்படையில் பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.


தேனியில் இருந்து 3 வாய்க்கால்களில் நீர் திறக்கப்பட்டதால் பாசன வசதிபெறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...!

இந்த கால்வாய்களில் வெளியாகும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 18ஆம் கால்வாயில் திறந்துவிடப்படும் இந்த தண்ணீரானது உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், கோம்பை, தேவாரம்,  சிந்தலைச்சேரி, சங்கராபுரம் உள்ளிட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், புதுச்சேரி, கோடங்கிபட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சுற்றி உள்ள 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் 30 தினங்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனியில் இருந்து 3 வாய்க்கால்களில் நீர் திறக்கப்பட்டதால் பாசன வசதிபெறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...!

அதனைப் போன்று பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து 830 ஏக்கர் நிலங்களும் தேனி வட்டத்திற்கு உட்பட்ட பூமலைகுண்டு,  தர்மபுரி கொடுவிளார்பட்டி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 4316 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் 120 தினங்களுக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனியில் இருந்து 3 வாய்க்கால்களில் நீர் திறக்கப்பட்டதால் பாசன வசதிபெறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...!

இதனால் பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வேளாண் பெருங்குடி மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயனடையலாம்  என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget