மேலும் அறிய

நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

திண்டுக்கல் அருகே முன்னாள் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவர் கைது.

நத்தம் சாணார்பட்டி அருகே பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலமுருகன் (எ) ரெண்டக் பாலன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. இதுவரை இரண்டு பேர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மைக் செட் தொழில் செய்து வருகிறார். மேலும், இவருக்கு விஜயகுமார் மற்றும் கணேஷ்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் தற்பொழுது மைக் செட் யாருக்கு என்ற பிரச்சனை இருவர் இடையே ஏற்பட்டது.

அப்போது தந்தை சுப்பிரமணி மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு கணேஷ் குமாருக்கு மைக் செட் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதற்காக வந்த பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலகிருஷ்ணன் என்ற ரெண்டக் பாலன் இருவருக்கும் சமாதானம் செய்யாமல் விஜயகுமாருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. 


நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

இதனால் கோபமடைந்த கணேஷ் குமார் தனது சக நண்பர்களோடு 03.07.25 இரவு மணியக்காரன் பட்டி அருகே உள்ள மடூர் பகுதியில் பாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நத்தம் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி படுகொலை! மேலும் ஒருவர் கைது! பரபரப்பு தகவல்!

இதனிடையே திண்டுக்கல் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கஜேந்திரன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் நேற்று காலை சரணடைந்துள்ளனர்.இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கணேஷ் குமாரை சாணார்பட்டி காவல்துறையினர் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். தற்போது வரை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இரண்டு பேர் சரண் அடைந்த நிலையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் ஹேமநாதன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!
மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!
Madurai ; ஊழல் பண்றவங்கள நோட் பண்ணிருக்கோம்... அதிமுக ஆட்சி அமைந்தால் சிறைவாசம் உறுதி - செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை !
Madurai ; ஊழல் பண்றவங்கள நோட் பண்ணிருக்கோம்... அதிமுக ஆட்சி அமைந்தால் சிறைவாசம் உறுதி - செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை !
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: எத்தனை பேர் ஆப்சென்ட்? அதிர்ச்சி தகவல்!
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: எத்தனை பேர் ஆப்சென்ட்? அதிர்ச்சி தகவல்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget