மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணியில் அரசின் முத்திரை இல்லாத 200க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல்

”மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் அதிகளவு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும்” என்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்று காலை முதல் தொழிலாளர்கள் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இணை ஆணையாளர் சுப்ரமணியன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையாளர் மெய்விழி செல்வி தலைமையில் 17 துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மற்றும் பழ சந்தை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் எடை இயந்திரங்களுக்கு வியாபாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை அரசு தரப்பில் வழங்கப்படும் முத்திரை பதித்து சான்றிதழ் வாங்காததால் அவர்களிடம் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்களை  பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ச்சியாக பல முறை வியாபாரிகளுக்கு அறிவிப்புகள் அறிவித்தும் அவர்கள் எடை இயந்திரங்களுக்கு முத்திரை பதிக்காததால் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டோம், இந்த எடை இயந்திரங்களை வாங்க நினைப்பவர்கள் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்து 5000 - 25000 வரை அபதாரம் செலுத்திய பின்னர் அவரவர் எடை எந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் அரசின் முத்திரை இல்லாத 200க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல்
 
இது குறித்து அப்பகுதி நுகர்வோர்கள் கூறுகையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பழமார்க்கெட், பூ மார்க்கெட் என அருகிலேயே அமைந்துள்ளது. பொதுமக்கள் அதிகளவு இப்பகுதியில் வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் குறிப்பிட சில வியாபாரிகள் முறைகேடாக நடந்து கொள்கின்றனர். பார்மலின் தடவிய மீன்கள் விற்பது அதிக ரசாயனம் தடவிய பொருட்களை விற்பது. எடை மிஷின்களில் குழப்பம் செய்வது என தவறான வழிமுறைகளை கையால்கின்றனர். எனவே முக்கிய மார்கெட் பகுதியில் அதிகாரிகள் அதிகளவு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும்” என கோரிக்கைவிடுத்தனர்
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget